வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒவ்வொரு மாநிலத்துக்கும் கவர்னர் என்பவர் எப்படி ரப்பர் ஸ்டாம்போ, அதே போல் இந்தியாவை பொறுத்தவரையில் குடியரசுத் தலைவர் என்பவர் மத்திய அரசின் ஒரு தலையாட்டு பொம்மை. அவ்வளவே... மத்திய அரசால் என்ன எழுதிக் கொடுக்கப்படுகிறதோ அதை அப்படியே வாசிப்பது ஒன்றே அவரது வேலை. எதிர் கேள்வி கூட கேட்க முடியாத ஒரு அலங்கார சம்பிரதாயப் பதவி அது.
ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம். நாட்டின் பிறப்பின் அடிப்படையில் ஒரு குடியுரிமை எண், குடியுரிமை மற்றும் சில தகுதியின் அடிப்படையில் ஒரு வாக்குரிமை எண். வாக்கு, பிறப்பு சான்று எண், ஆதார எண்ணுடன் பிணைக்க வேண்டும். 45 சதம் மேல் வாக்கு புதிய மசோதா தகுதியாக இருக்க வேண்டும். நாடாளுமன்றம் தேசிய பிரதிநிதிகள் கொண்டது. அதன் சட்டத்தை மாநிலங்கள் ஏற்க வேண்டும்.
நல்ல விசயம் , இதற்கு முன் முதலில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று மத்தியில் இயற்றிய சட்டத்தை அணைத்து மாநிலத்தில் இயற்றிய சட்டத்தை அமுலுக்கு கொண்டு வாருங்கள்.
அப்பாவி ஒப்பாரி.... சிறப்பு. அப்ப கண்டிப்பாக அது நாட்டுக்கு நல்லது.
காகனி ஆதிக்க மனப்பான்மை எப்பவோ போயாச்டு. இவிங்கதான் அதை தோண்டியெடுத்து ஒப்பாரி. இவிங்க குறிக்கிளெல்லாம் ஒரே தேசம். ஒரே மொழின்னு இந்தியை திணிக்கறது தான். கூடிய சீக்கிரம் இவிங்களோட ஓரியா மொழியேவ்காணாமப் போனாலும் ஆச்சரியமில்லை.
பலே.. இவிங்களும் மன் க்கீ பாத் பேச ஆரம்பிச்சுட்டாங்க.
ஆன...க்கு புரியாது....பாஞ்ச லாக் சொன்னா உடனே ...
thank you highness