வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்தியாவில் எதுதான் சரி இது மட்டும் சரியாக இருந்து விடப் போகிறது ஒரு நீதிபதி பென்ஷன் வாங்கியவரே டூப்ளிக் சென்று செய்தியை நானும் படித்தவன் தான் அதனால் எது உண்மை எது பொய் என்று இந்தியாவில் கணக்கு கிடையாது வாய்ப்புள்ளவன் திருடுகிறான், திருடுவதற்கு வாய்ப்பில்லாதவன் தப்பித்துக் கொள்கிறான் இறைவனுடைய தண்டனையில் இருந்து
துண்டு சீட்டு இல்லாமே படிக்க முடியாத அளவுக்கு திணறித் தவிக்கும் எங்க கிம்ச்சை மன்னர் பி ஏ பட்டம் பெற்றவர் .....
PM has d his qualification in his nomination papers at the time of Lok Sabha Elections. Hence, the stand that his qualification is his personal information is not correct. Unfortunately Delhi High Court has not observef this point in its verdict.
நாட்டுக்கு முக்கியம் ஆள்பவர்கள் என்ன டிரஸ் ,என்ன சாப்பாடு, எவ்வளவு நேர உறக்கம். செருப்பு அளவு. ஆனா ஊழல் செய்து சம்பாதிக்கின்றனரா என்பது முக்கியமில்லை.
கிழக்கம் செய்யும் அயல்நாட்டு பக்கி பிரியாணி சாப்பிட்டு பொலுது போகாமல் சுத்தும் ஒரு அயல் நாட்டில் எச்சில் இலையை நக்கி சாப்பிடும் ஒரு பொறுக்கியின் வேலை என்பது தெரிகிறது.
பொது வாழ்வுக்கு வந்தபிறகு அதென்ன தங்க உண்மை. பல திருவிளையாடல்களில் இதுவும் ஒரு திருவிளையாடல் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். திருவிளையாடல் தெய்வ மகனின் உரிமைதானே.
அப்பத்துக்கு மதம் மாறிய கும்பல் திருவிளையாடல் பற்றி பேசுவதுதான் விந்தை
உண்மையும் அதுவா
சோனியா கேம்பிரிட்ஜ் பல்கலையில் வாங்கியதாக தேர்தல் மனுவில் கூறிய பட்டத்தை வெளியிட வேண்டும்.
எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது. பிரதமர் நாட்டின் உயர் பதிவு வகிப்பவர். அவரும் மற்றவர்களும் ஒன்றா