வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அந்த பகுதி மகளிர் சொல்லும் கதைகள் ரொம்ப மோசமாக இருக்கு. ஒரு பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்தில் இந்த நிலைமை.
அடா , மணிப்பூரில் பேரணி போகலாமே.?
முமைதா பேகத்தின் பல ஊழல்கள், நிதி மோசடிகள் ஏற்கனவே மத்திய அரசால் மன்னிக்கப்பட்டு விட்டன .........
மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு வோட்டை போடாவிட்டால், தோல்வி அடைந்த தொகுதிகளில் வார்ட் வாரியாக சந்தேகப்படும் வீடுகள், சூறையாடப்படும். அதற்க்கு பயந்து மக்கள் மம்தாவிற்கே வோட்டை போடுகிறார்களாம். வங்காள நண்பர் சொன்னது. கடந்த தேர்தலில் நடந்த வன்முறை உதாரணம்.
மம்தாவின் கொட்டத்தை அடக்க சிங்கம் வருகிறது.
ஒருசிலரது ஆட்சியில் சந்தோஷமே காலி. என்ன பண்றது? மீடியா மனிதர்கள் மட்டுமே சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களது சதோஷத்துக்கு நாட்டின் பல மனிதர்களுக்கு சந்தோஷமே காலி.
மே.வங்க மாநிலத்தில் பிரச்னைக்குரிய சந்தோஷ்காலியில் வரும் 7-ம் தேதி நடைபெறும் பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும்போது அங்கே ஆளும் பேய்பிடித்த மமதையால் தடை விதிக்கப்படும் மீறினால் யாராக இருந்தாலும் கைதாம் சுபாஷ் சந்திரபோஸ் அவதரித்த இடத்தில் இந்த வேதனைக்குரிய சம்பவம் சந்தோஷ்காலி பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றச்சாட்டு நாட்டையே உலுக்கியுள்ளது. சந்தோஷமாக இருக்க வேண்டிய பெண்கள் காலித்தனத்தால் விபரீதமாக சம்பவம் நடந்தேறியுள்ளது ஆனால் அந்த மாநிலத்தயை ஆளும் பெண்ணான முதல்வர் யாருக்கோ எங்கேயோ நடந்தேறியது போன்று கண்டும் காணாததுமாக இருக்கிறார் அவர்யார் அவருக்கே தெரியவில்லையாம்
அழியட்டும் கொடுங்கோல் ஆட்சி .. நிம்மதி அடையட்டும் மேற்கு வங்க மக்கள்
சரியான ராஜ தந்திரம்
அங்கெ ஒரு பேய் அரசாளுகிறது
ஒரு பேயை விரட்ட இன்னொரு ...... ஏற்பாடு செய்யலாமா?
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
54 minutes ago
பெண் தற்கொலை
56 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
56 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
1 hour(s) ago