வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நீதி மன்ற அவமதிப்பு வழக்கு வரும். உஷார்.
வேடத்தில் இருக்கும் வரை அவர்களை உத்தராகண்ட் காவல்துறை பிடிக்க மாட்டார்கள்!
சிறைக்காவலர்களின் அசிரத்தையை காட்டுகிறது. இது திட்டமிட்ட சதியாக இருக்க வாய்ப்பு அதிகம்.
சித்தே பொறுங்கோ... எல்லோரும் ஸ்ரீலங்காவுக்கு போயிருக்காங்க. சீக்கிரம் நல்ல செய்தியோட வருவாங்க.
176000000000 சாப்பிட்ட ஆ.ரா வே கோர்ட் ஆசியுடன் தப்பித்து வெளியே இருக்கும் போது..
சிறைக்கைதிகளின் ராமாயண நாடகம் சீதையை தேடிய வானர சேனைகள் எஸ்கேப் - ஹா ஹா - அந்த இருவர் ஹனுமான் மற்றும் அங்கதன் வேடம் போட்டவர்களாக இருப்பதற்கு தான் வாய்ப்புகள் அதிகம் . ராமர் மற்றும் லட்சுமணர் வேடம் போட்ட சிறைக்கைதிகளை அனுப்பி தேட சொல்லாதீர்கள் . ஏனென்றால் அவர்களும் எஸ்கேப் ஆகலாம் .சிறையில் ராமாயணம் போட்டவர்கள், நல்ல வேளை வானர சேனை வாலில் தீ வைக்காமல் விட்டு விட்டனர் .தீ வைத்திருந்தால் சிறையில் - சாம்பலில் பூத்த சரித்திரம் என சிறைக்களம் மாறியிருக்கும் .ஹா ஹா
அப்புறம் இந்த பாலைவன இறைத்தூதன் நாடகத்தை நினைத்தாலே பகீர்ங்குது..எல்லாம் கேட்டு ரகளை பண்ணினால் என்ன ஆகறது?
இரண்டு கைதிகளின் கதாபாத்திர தேர்வு சந்தேகத்தை கிளப்புகிறதே? அந்த கதாபாத்திரத்துக்கு சாதாரண திருடர்கள் போதாதோ?
இப்ப அந்த கைதிகளை காவல்துறையினர் தேடுகின்றனர்.
ரொம்ப நாளாச்சு... இந்த மாதிரி ரியலான சிரிப்பு நியூஸ் படிச்சு... ஆனால் அந்த கொடூர குற்றம் புரிந்தவர்கள் அப்பிடின்னு எழுதியதை படிச்சா தான் கவலையா இருக்கு... அலோ உத்தராகாண்ட் சிரிப்பு போலீஸ் கார்... சீக்கிரம் புடிங்க... ஏற்கனவே மீம்ஸ் ரைட்டர்களுக்கு செம்தியான கண்டென்ட் குடுத்துட்டீங்க...ரொம்ப நாள் வச்சி செய்யப்போறாய்ங்க...
தப்பிய இரு கைதிகளும் பல்வேறு கொடிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ....... இப்படி வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் போலீஸ் சிரிப்பு போலீசாக இருக்க முடியாது ..... வெடிச்சது குண்டு இல்ல ..... சிலிண்டர்தான் ன்னு சொல்லுச்சே ..... அதுதான் ரியல் சிரிப்பு போலீஸ் .... இருந்தாலும் தப்பிக்க விட்டது முட்டாள்தனம்தான் ....