வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஊழல செய்தவர்கள் காங்கிரஸ் காரர்களாக இருப்பார்கள் பிஜேபி ஆட்சில ஊழல் செய்யக்கூடாது என்று அவங்களுக்கு சட்டமா இப்ப கைது பண்ணிட்டாங்க ஒப்பந்தமும் கேன்சல் ஆகிவிடும் அது ஒன்ணும் இண்டி கூட்டணி கட்சி ஆட்சி இல்லையே
ஊழல்... மாநில பாஜ அரசின் அமைச்சர்களின் கைப்பாவை அதிகாரிகளின் துணையுடன் நடந்த மோசடிதான் இது
உலகத்தில் நடக்கும் அணைத்து பிராடுத்தனத்துக்கும் கண்டிப்பா பின்னாடி இருப்பான். இது உலக அழிவுக்கு பெரும்கேடு ..அப்படியே நீங்க இப்போ குச்சி ஊனிட்டு பிடிபட்டவன் பிறமதம் தானே என தம்பட்டம் அடித்தால்.. வினை வித்தவனை தான் நான் முதலில் கைகாட்டுவேன் ..
இது வங்கி அலுவலர்கள் நிறுவன அதிபருடன் சேர்ந்து ஏமாற்றிய விவகாரம். இதில் மாநிலத்தை ஆளும் கட்சியான பிஜேபி எந்தளவு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை சிபிஐ விசாரித்தால் தெரியவரும்.
பெயரை பாருங்கள் கும்பானி.
இங்கெல்லாம் அமலாக்கத்துறை போகாதா?
சார்
மத்திய பிரதேசம் அல்ல. இது மத்திய அரசின் பிரதேசம்.