வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கொள்ளையடிப்பவர்கள் கவனம் கொள்ளையடிப்பது சட்டப்படி சரி என்று நாங்கள் சொல்ல மாட்டோம் ஆனால் சட்டம் கண்டுபிடிக்காத படி தான் கொள்ளையடிப்பவர்கள் கொள்ளையடிக்க வேண்டும் அதில் ஓட்டை வைத்தால் கண்டுபிடிக்கப்பட்டால் நாங்கள் சட்டப்படி தண்டிப்போம் இப்படிக்கு கொள்ளை அடிக்க வந்தவர்கள் எழுதிய இளிச்சவாயன் நாட்டு சட்டம்
நடந்தது மே.வங்கம், ஓடிஷாவுல. ஏன் அனாவசியமா திரவிட கதறல்?
என்ன ஆச்சரியம்? உக்ளூர் டுபாக்கூரெல்லாம் சீனா, உக்ரைன், இரான்னு போய் டாக்டருக்கு படிக்குறாங்க. அயல்நாட்டு டுபாக்கூரெல்லாம் இங்கே வந்து டாக்டர் படிப்பு.
இங்கு வந்து அடிக்கும் வெளிநாட்டு டுபாக்கூர்களெல்லாம் நாளை அங்கே போய் இந்தியாவின் புகழ் பரப்புவார்கள். ஒன்றியத்துக்கு ஜி.எஸ்.டி வந்தால் போதும்.
மத்தியில் பதினோரு ஆண்டுகளாக அரசாளும் நேர்மையான பாஜக அரசிடம் இந்த மோசடியை ஒழிக்க திட்டமே இல்லையா >>>>
கண்டிப்பாக தமிழக அரசியல்வாதிகளின் மருத்துவ கல்லூரிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றுவார்கள்.
இந்த விஷயத்துல உள்ளூர் மக்கள வெளியூர் மக்களாக்கியிருக்காங்க, வோட்டு திருட்டு என்று கூறிய விஷயத்துல உள்ளூர் மக்களை ஒதுக்கியே இருக்காங்க. ஆவணங்கள் போலியல்ல சாமி, அதை கொடுத்தவர்கள்தான் "போலி மனிதர்கள்". செய்திகளில் ஆவணங்களின் மதிப்பீட்டை ஏன் குறைத்து வீசும் சொற்களை உபயோகிக்கின்றீர்கள். இந்த மாதிரி போலி மனிதர்கள் பணத்துக்காக எதையும் செய்வதனால்தான் உயிர்களுக்கும் மரியாதையில்லாமல் போயி பணத்துக்காக மட்டுமே மரியாதை கொடுக்கப்படுகின்றது
உலகத்தரம் வாய்ந்த ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் கூட 3 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிப்பது இல்லை. இவர்கள் அடிக்கும் கொள்ளை கணக்கில் அடங்காதது.