வாசகர்கள் கருத்துகள் ( 22 )
No Dearths of False Complaints by Vested FalseComplaint Gangs, NewsHungry Media& CaseHungry Criminals as None of them Get Punished. Here SexHungry Girl& Boy Indulged in AntiSocial PublicNuisance-Sex-Crime in Public Places
உடனே அந்த குற்றாவளிகளை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து தூக்கில் போட வேண்டும்.
ஹ்ம்ம் தமிழ்நாட்டில் வந்தா ரத்தம் ஆனா பாஜக ஆளும் மாநிலங்களில் வந்தா இதுக்கு பேரு தக்காளி சட்னி.
சாங்கி தண்ட கருமாந்திரங்கள் எப்படி எஸ்கேப் அகுரானுங்க பாருங்க , குற்றவாளியை கைது செய்தும் தமிழக அரசை அரசியலுக்காக திட்டி தங்கள் வன்மத்தை கக்கினானுங்க ஆனா இப்போ என்னமோ சமூக அக்கறை உள்ளவனுங்க மாதிரி பட்டும் படாமல் அட்வய்ஸ் கருத்தா எழுதி தப்பிக்கிறானுங்க , நடுநிலை நக்... ஏடுகளும் வாய் ஊமையாகி போய்விட்டன , எங்கே அந்த யோக்கியன் இந்நேரம் ஒரு பஞ்சு சாட்டையை தூங்கிட்டு கிளம்பி இருப்பானே ????
திராவிட அல்லக்கைகளிடம் ஒரு கேள்வி. பிராமணர் எதாவது தவறு செய்தால், போட்டிபோட்டுக்கொண்டு விவாதம் நடத்துவீர்கள், இப்பொது பாலியல் தொல்லை என்பது, பிராமணர் அல்லாத பிரிவினர் துணிச்சலுடன் செய்கின்றனர். இப்போது பிராமணர் அல்லாதவர் சங்கங்கள் / திராவிடர் ஒன்றுசேர்ந்து, இவற்றை கண்டித்து அறிக்கை விடாதது / தொலைக்காட்சி விவாதம் நடத்தாதது ஏன் ?? அவரின் சீடர்களின் வழிகாட்டுதலில், தமிழ் சமூகம் தரம்தாழ்ந்து சென்றுகொண்டுள்ளது. ஆனால், இவர்களின் பெண் வாரிசுகள் மட்டும் பாதுகாப்புடன் உள்ளனர். இதை தட்டிக்கேட்காதது தான், சொரியான் சீடர்களின் பகுத்தறிவா ??
கேட்டால் ஒரு பெண்ணுக்கு மற்றோரு பெண் எதிரி என்ற பதில் கிடைக்கும். நான்கு பையன் ஒரு பெண் இப்படி தான் ரோட்டில் பார்க்க முடிகிறது.... கைபேசியின் வளர்ச்சியால் அடுத்த தலைமுறை சர்வ நாசம் அடைவது உறுதி... தினமும் ஏகப்பட்ட சமாச்சாரம் நடக்குது அதில் சில மட்டும் முக்கிய செய்தியாகிறது....
பல்கலை வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் சக மாணவருடன் பேசிக்கொண்டு இருந்தார் என்பது தவறு. படிக்க போன இடத்தில் காதல் வயப்பட்டு தன் காதலனுடன் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தார் எனபது தான் உண்மை . அண்ணா யூனிவர்சிட்டி மாணவியை போல் பயப்படாமல் இந்த வீர மங்கை அந்த 3 பேர் கொண்ட கும்பலை எதிர்த்து போர் புரிந்து ஜெயித்து விட்டு விடுதி திரும்பியுள்ளார் . இதில் முக்கியம் அந்த 3 பேர் எந்த கட்சியை சார்ந்தவர்கள் , அவர்களுக்கு பின்னால் உள்ள சார்கள் எத்தனை பேர் என்ற ஆராய்ச்சி தான். புதுச்சேரி முதல் அமைச்சரும், போலீஸ் கமிஷனரும் வகையாக சிக்கி கொண்டார்கள் .பிடிபட்ட குற்றவாளி அப்பாவியாக நிம்மதியாக ஜெயிலில் தூங்கிக்கொண்டு இருப்பார் . நமக்குத் தேவை அரசியலுக்கான விமர்சனங்கள் .
மாணவ மாணவிகள் பாடம் படிப்பதில் மாற்றம் தேவை. அதாவது எழுதுதல் ஒப்பித்தல் மாலை விளையாடுதல். moral வகுப்புகள் இவைகள் இருந்தால் வெளி கவனம் குறையும். மன சிதறல் குறையும் தலையை நன்றாக வாருதல் நெற்றியில் ஆன்மிக சின்னம் தவிர்த்தல் நல்லது அல்ல.
அப்போது சென்னை, இப்போ பாண்டிச்சேரியா இது என்ன ...
அதென்ன மாணவி இன்னொரு மாணவியோடு பேச மாட்டாரா? மாணவர் மட்டும் தான் கிடைப்பாரா?