வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பாகிஸ்தானை ஒருவழி ஆகியதைப்போல, இந்த கலவரத்தை அப்படியே பஞ்சாபுக்கு திருப்பிவிட்டால் அவர்கள் நிலை என்ன?
என்ன காரணத்திற்க்காக மத்திய அரசை எதிர்த்து போராடுகிறார்கள்? பிற மாநில விவசாயிகளுக்கு இல்லாத பிரச்சினை இவர்களுக்கு என்றால் அப்போது அந்த மாநில (பஞ்ஜாப்) அரசு தானே காரணம்?
முதலில் பஞ்சாப் விவசாயிகளை ள் கமிசன் ஏஜெண்ட்ட்டுகள் கைப்பாவையாக இருப்பதை ஒழிக்க வேண்டும் அந்த இடைத்தரகர் தங்களது வாழ்கைக்காக பஞ்சாப் விவசாயிகளை பலியிடுகின்றனர் பாரதத்தில் எந்த மாநில விவசாயிகளும் இந்த இடைத்தரகர்களை ஆதரவு கொடுப்பதில்லை பன்ஜாப்பிலும் இந்த நிலைமைமார அரசாங்கமே விவசாயிகளை நேராக சந்தித்து இடைத்தரகர் கமிஷனை விவசாயிகளிடம் நேராகவே கொடுக்க ஏற்பாடு செய்தால் இடைத்தரகர்கள் அழிந்துவிடுவார்கள் விவசாயிகள் வாழ்க்கைத்தரம் உயரும் போராட்டமே இருக்காது
உண்மை அதுவே இப்போது இதில் காங்கிரசும் கைகோர்த்துக்கொண்டுள்ளது . அரசியல் விபரீதத்திற்கு காங்கிரசும் ஆம் ஆத்மீ கட்சியும் ரகசிய கூட்டில் உள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி போலவே தெரிகிறது . விநாச காலே விபரீத புத்தி என்பது வழக்குச்சொல் . இது ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரசுக்கும் அழிவு காலம் நெருங்கிவிட்டதையே காட்டுகிறது .
உங்களை நீங்களே மெச்சிக்கொண்டால்எப்படி? ஒரு அரசு சிறந்த அரசு என்று மக்கள் தான் கூற வேண்டும். எதற்கெடுத்தாலும் மற்றவர்களை குறை கூறினால் நீங்கள் கையாளாகாதவர்கள் என்றே அர்த்தம். நேரு மறைந்து அறுபது ஆண்டுகள் ஆன பிறகும் அவரை பழி சுமத்தியே பத்தாண்டுகளை கடத்தி விட்டனர். இறந்தவர்களை பழி சுமத்தக்கூடாது என்ற பொதுவான நியதியையே மீறி விட்டார்களே...
நேரு செய்த தவறு ஆகஷை சின் சீனாவிடம் மாட்டி கொண்டுள்ளது அப்புறம் இன்னைக்கு சீன பற்றி பேசினால் அதை பற்றி பேசித்தான் ஆகா வேண்டும்
அரசு நல்லது செய்கிறது என்பதால் தான் மக்கள் தனி மஜுரிட்டி உடேன தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார்கள் அப்புறம் நன்றாக செயல்படுகிறது என்று சான்று அது போதாதா எதிர் கட்சி எப்பவும் குறைதான் சொல்லும்
\\\\ இறந்தவர்களை பழி சுமத்தக்கூடாது என்ற பொதுவான நியதியையே மீறி விட்டார்களே.... //// திமுக அடிமையே ..... இறந்த எம் ஜி ஆர் மற்றும் ஜெ பற்றி அவதூறு பேசித்தானே ஆட்சிக்கு வந்தது உன் கட்சி ????
விவசாயிக்கு தான் கஷடம் நஷடம் தெரியும் குளிர் சத்தான ரூமில் இருந்தால் ஒன்னும் தெரியாது உரங்கள் பூச்சி மருந்து எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் மானியம் கிடைத்தது விவசாயத்தில் லாபம் இருந்தது இப்பொழு வரவும் சிலவும் ஒன்னு போல் உள்ளது எல்லா பொருட்களும் விலை வாசி ஏறிவிட்டது .அனால் விவசாய விலை பொருட்கள் கடந்த இருபது வருடமாக அதே விலை .
புளுகு மூட்டை
இந்தியா முழவதும் விவசாயிகள் இருக்கிறாகல். ஆவரவர் உழைத்து சந்தோசத்துடன் வாழ்ந்துகொண்டுதான் உள்ளார்கள். ஆனால் பஞ்சாப் விவசாயிகள் மட்டும்தான் அவங்க உரைவிட்டு கிட்டத்தக 300கிமீ தூரமுள்ள டெல்லிக்கு வந்து போராடுகிறார்கல். அந்த மர்மம்தான் இடிக்குது. போனமுறை மாதக்கணக்கில் டெல்லியில் தங்கியிருந்தார்கள் என்றால் அவர்கள் எவ்வெலவு பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கவேண்டும். நீங்கள் சொல்லும் வரவும், செலவும் ஒன்னுபோல் இருந்தால் அவர்கல் ஏன் இப்படி குடித்து கும்மாலம்போடவேண்டும்
நாம ஊர் விவசாயி ஒப்பேட்டு பார்க்கும் பொழுது அவர்கள் கொஞ்ச அதிகமான வருமானம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்
பஞ்சாபில் மத்திய அரசு விவசாயிகளுக்கு நேரடியாக மானியம் வழங்க விரும்பியது அதனால் அங்கே கமிசன் ஏஜெண்ட்ட்டுகள் பாதிக்க படுவர் அவர்கள் விவசாயிகளை மத்திய அரசுக்கு எதிராக தூண்டி விவசாய சட்டங்களை உருப்படாமல் செய்தனர் இப்பவும் மாநில ஆப் அரசு தூண்டி விட வாய்ப்பு அதிகம் ஏனென்றால் தேர்தல் நெருக்கத்தில் இது நடை பெறுகிறது பேசாமல் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்பிருந்து எந்த முக்கிய முடிவுகளும் எடுக்க கூடாது என்று சட்டம் போட்டு விடலாம் இல்லை ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வந்து விடலாம் அப்படியே ஒரு எம்பீ தொகுதி ஒரு மாநிலம் போல ஆகிவிடலாம்
அர்பன் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்படும் ஆம ஆத்மீயும் அதன் தற்போதைய கூட்டாளிகளான காலிஸ்தானிஸ்டுகள் , மற்றும் பாகிஸ்தானிஸ்டுகள் , தற்போதைய கனடா மிஷனரி- கன்வெர்டிஸ்ட்டுகள் - இதன் மொத்த உருவம்தான் டில்லியை சுற்றி வளைத்து நிற்கன்றன -
msp arasu ean seiyamatenkirathu விலை பொருட்களுக்கு குறைந்த ஆதார விலை கேட்கிறோம் ஆதார விலை இருந்தாலே காய்கறிகளை ரோட்டிலும் ஆற்றிலும் கொட்ட மாட்டார்கள்
பி ஜெ பி யின் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க எதிர்க்கட்சிகள் செய்யும் கடைசி முயற்சி. இதில் கனடா வின் பங்கும் இருக்கலாம்
கண்டிப்பாக ஏனெனில் பதினேழாம் தேதி ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்.ஊடகங்களில் அதை மறைக்க இது பெரிதாக காட்டப்பட வேண்டும். பாவம் இவர்களும் 200 ரு உபி போல
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago