வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மருத்துவமனையின் கண்காணிப்பாளர் எஸ்.பிந்து கூறுவது சப்பைக்கட்டு .... பொய் ..... 24 மணிநேரத்துக்குள் தடுப்பூசி செலுத்தப்பட்டும் ராபீஸ் ஏற்பட்டால் மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பு .....
தெரு நாய்கள் கட்டுப்படுத்தும் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளால் பிரச்சினைகள் தீவிரமடையும்
Some vaccines must be continuously in cold storage. If , for some reason like power cut they come to normal temperature for even one hour they lose their potency and medical value. A few years ago a Palghat woman was administered rabies vaccine immediately after dog bite but she died of rabies.
எந்தத் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமும் 100 சதவீத மக்களுக்கும் முழுமையான பலனளிக்கும் என்று கூறுவதில்லை. வேறெந்த மருத்துவ முறையும் கூட எல்லா வியாதிகளுக்கும் முழுமையான நிவாரணம் அளிக்கும் என்று உறுதியளிப்பதில்லை. தடுப்பூசியை நம்பி தெரு நாய்களை ஒழித்துக் கட்டாமல் விடுவது தவறு.
தெருநாய்களை ஒழித்துக்கட்டுவதுதான் சரியான தீர்வாக இருக்கும்
காயத்தின் தீவிரத்தைப் பார்த்துதானே ஊசி போடுவாங்க. அப்படி பார்த்தாலும் ஊசி போட்டவரின் தவறுதான் இது
உண்மையில் தடுப்பு ஊசி என்பது நாய் கடிப்பதற்கு முன்னால் போடவேண்டும் , 3 அல்லது 4 முறை 14 நாட்களில் போட்டால் சில வருடங்களுக்கு ரேபிஸ் வராது. நாய் கடித்த பிறகு RIG Rabies immuno globulin என்ற ஊசிதான் நிசசயமாக பாதுகாக்கும், இது கடித்த இடத்தை சுற்றி போடுவது. அதுவும் 48 மணிக்குள் போடவேண்டும். நாய் கடித்த பிறகு தடுப்பு ஊசி போடுவது பல நேரங்களில் போதுமானதாக இருந்தாலும், சில சமயங்களில் நோயிலிருந்து பாதுகாக்காது . தடுப்பு ஊசி விலை சில நூறுகள் இருக்கலாம், RIG பல ஆயிரங்கள் இருக்கும். இதனாலேயே பெரும்பாலான சமயம் நாய் கடித்த பிறகும் தடுப்பு ஊசி போட்டு விட்டு விடுகிறார்கள். அது வேலை செய்யவில்லை என்றால் ஊசியில் குறை சொல்ல முடியாது, நம் செயல் முறையில்தான் கோளாறு