வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பிரியங்கா ராகுலுடன் கா விட்டுவிட்டார் இனி அது கனியாகாது
சிலர் என்ன பேசிக்கறாங்க தெரியுமா?இந்த பாத யாத்திரையின் கிழக்கு மேற்கு, தெற்கு வடக்கு ரூட்டு ஒரு சுளுவாய் ஷேப்பில் டிசைன் செய்யப் பட்டதாம்,,அதாவது பாரதத்தை சிலுவை நாடாக பார்க்க வேண்டுமாம், அப்புடீங்கராங்க.
கட்சிக்குள் கலகமூட்டுவது பத்தாது என்று குடும்பத்தில் கலகமூட்ட ஆரம்பிச்சிட்டீங்களா
ஒன்னு நல்ல தெரியாது. இப்ப மொத்த காங்கிரஸ் கட்சியும் ராகுலை வைத்து காமெடி செய்யறாங்க என்பது. பாவம் இந்த பூணல் அணிந்த தத்ராய கோத்திர பிராமணன்.
செய்திகளை திரித்து நக்கலாக எழுதுவது, சொல்வது தான் திராவிஷ விடியல் மாடல்.
பாஸ் அமெதி ல ராவுள் தோக்க காரணமே நம்ம அக்கா பொறுப்பாளர் ah இருந்தது தான்
நல்ல வேளை பிரியங்கா கலந்துகொள்ளவில்லை. இல்லையென்றால் அவையடக்கம் தெரியாமல் மாரிமாரி முத்தம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்துவார்.
ராகுலுக்கு தான் வேறு யாரோடு பிரச்சனை இல்லை? மே. வங்க விசயத்தில் வாயை திறக்க வைக்க பார்க்குது பாஜக. திறக்கவே மாட்டார்கள்.
பிரியங்கா ஒரு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். பாத யாத்திரையில் பங்கு கொள்ளாததால் அவர் இணைந்துள்ள கட்சியின் உள் விவகாரம். கட்சிதான் நடவடிக்கை எடுக்கும்
இதை வைத்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவே முடியும். மாறாக, பாஜக அரசு மக்களுக்குச் செய்த நன்மைகளையும் எதிர் கட்சிகள் மக்களுக்கும் தேசத்துக்கும் இழைத்த தீமைகளையும் பிரச்சாரம் செய்து வாக்குகளைச் சேகரிக்க வேண்டும்.
ஜெகன், சர்மிலாவை வைத்து ராகுல் செய்யவில்லையா? ஒரு அளவுக்கு மேல் போக மாட்டார்கள் பாஜக. கவலை வேண்டாம்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago