வாசகர்கள் கருத்துகள் ( 42 )
அடுத்தபடி இவர்கள் செய்யும் பட்டியலில் இடம் பெறுவன, புளியங்காய் வெங்காய பச்சடி யா அல்லது மாங்காய் கொத்தவரங்காய் அவரைக்காய், சேனைக்கிழ் ங்கு, பட்டாணி, வெள்ளரிக்காய், துருவனை தேங்காயுடன் மஞ்சள் தூள் சேர்த்து செய்யும் அவியலா என்பது கடவுளுக்கவே வெளிச்சம்
எல்லாம் கிடைக்க கிழவியை தூக்கி மனையில் வைத்த கதையாக உள்ளது, இவர்களின் ஜாம் தயாரிப்பு. காங்கிரெஸ்சே பார்ட் பார்ட்டா ஜாம் ஆகி கிடக்கு. இந்த லட்சணத்துல இன்னொன்னு எதற்கு? தன்னை சுற்றியுள்ளவர்களை பற்றியோ அல்லது கீழ்த்தட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ அறிந்து கொள்ள முடியாதவர்கள், இன்று ஜாம் நாளை ஊறுகாய் என்று தயாரித்து, அதற்கு காங்கிரஸ் என்ற பிராண்டில் விற்பனை செய்தாவது முயற்சிக்கலாம்.
இதான் நல்லா வருதே... இதுக்குத் தான் லாயக்கு... வராத அரசியல் எதுக்கு
VERY IMPORTANT FOR THE COUNTRY THIS NEWS BY THESE ITALIANS CLOWN? WASTING TIMES BY THESE ITALIANS ROMABURI ILLEGAL MULTI MILLIONERS STORY. INDIAN PEOPLE HATE CONGRESS HIGHLY CORRUPTED PARTY. THIS ELECTION WILL BE END OF THIS CONGRESS CHAPTER IN INDIA. ONLY BJP HON'PM MODIJI FOREVER PM OF INDIA.
ஆரஞ்சு பறிப்பதற்கு கூட கத்தி ஐ பயன் படுத்த வேண்டுமா ? இவர்களுக்கு இந்த வேலை தான் சரியானதாக இருக்கும் .
குச்சி மிட்டாய் குருவி ரொட்டி செய்து பழகுடா தம்பி
அம்மாவும் பிள்ளையும் குக் வித் கோமாலிஸ் அடுத்த சீசன்ல கலந்துக்க போறாங்க , வாழ்த்துக்கள்
கைவசம் ஒரு தொழில் இருக்கு.. சரி சரி .. நடையை கட்டுங்க
இன்னும் ஐஞ்சு வருடத்திற்கு வீட்டில் இருந்து தயாரிச்சுக்கிட்டே இருந்தால் அம்மாவும் மகனும் மிகப் பெரிய எக்ஸ்பர்ட் ஆயிடுவாங்க ...
சீச்சீ ...இந்த ஜாம் புளிக்கும் ....
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago