வாசகர்கள் கருத்துகள் ( 4 )
You cannot expect any decent talks or messages from these immature lunatics. These people are burden to India as they will strive to project the country in bad shape.
பப்பு பேசுவதெல்லாம் உளறல் ரகத்தில் தான் சேரும்.. இவர் என்னத்த பேச போகிறார். பேச வேண்டிய இடம் பாராளுமன்றம்... அங்கே பேசாமல் பட்டாயா பறந்து விடுகிறார்.. அங்கே போய் யாரிடம் என்ன பேசுவாரோ ??
ராஹூலும் ரமேஷ் ஜெயராமும் வாயைத் திறந்தாலே பொய்யைத் தவிர வேறு எதுவும் வருவதில்லை. காங்கிரஸை அழிக்கும் வேலையை இருவரும் நன்றாகச் செய்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.
அவருக்கு பொறுப்பு இருந்தாலல்லவா இதை சொல்ல வேண்டும். அவருக்கு பொறுப்பு இருக்கிறதா என்ன?