வாசகர்கள் கருத்துகள் ( 28 )
அலஹாபாத் கோர்ட் தீர்ப்புக்கு பின் வந்த emergency போல் இருக்கிறது. மோடியை வீழ்த்த முடியவில்லை. சூழ்ச்சியால் முயற்சி.
கைப்புள்ள அரிவாளோடு கிளம்பி விட்டார் ....எத்தனை தலை உருளப்போகிறதோ ???
எல்லா ஊழல் பேர்வழிகளும் ஒரே மேடையில் ....ஆமாம் லாலு தண்டனை பெற்ற குற்றவாளி தானே .....தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றால் அவருக்கு உடல் சுகமில்லாமல் போய் விடும்....ஆனால் ஜாமீன் வாங்கி கொண்டு..... பிரசாரம் செய்யும் போது உடல்நிலை நன்றாக இருக்கும்....என்ன உங்க நடிப்பு ...ஜாமீனை ரத்து செய்து....குற்றவாளியை உள்ளே தள்ளுங்கள் .
கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுப்பது போல சோரோஸின் ஆட்கள் வின்சியுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள். காங்கிரசை மொத்தமாக சோரோஸ் விலைக்கு வாங்கிவிட்டார் போல தெரிகிறது. இனி காங்கிரஸ் வெளங்க வாய்ப்பில்லை.
அது இது தானா?
அதைத்தான் உங்க கட்சி ஓரம் கட்டும் போது காட்டி விட்டார்களே. எவ்வளவு சொன்னாலும் புரியாத தத்தி
துணிவு இருந்தால் தனித்து நிற்கட்டும் பார்க்கலாம்.
ஐயோ கைப்பிள்ளை கிளம்பி விட்டது. இன்று எத்தனை தலை உருளப் போகிறதோ தெரியவில்லை.
இவர ஏன் நீதிமன்றங்கள் தண்டிப்பதில்லை... ஒரு வேளை நீதிமன்றங்கள் வர்மா பணக்கட்டுடன் பிடிபட்டவனை சார்ந்தவர்கள் என்பதாலா
வெளிநாட்டுக் காரங்கிட்ட வாங்கின காசுக்கு மேல கூவூராங்களே ... அவ்வளவு விசுவாசம்.. நம்ப நாட்டு மேல் கொஞ்சம் விசுவாசம் இருந்திருந்தால் ஜனங்கள் கொஞ்சமாவது ஆதரவு தந்திருப்பார்கள்..
மேலும் செய்திகள்
வரைவு வாக்காளர் பட்டியல் பீஹாரில் இன்று வெளியீடு
01-Aug-2025