வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அறநிலைய துறை வசம் இருக்கும் கோவில்களில் பக்தர்களுக்கு சரியான பிரசாதம் மற்றும் தினமும் மதியம் அன்ன பிரசாதம் கொடுப்பது இல்லை. அதிலும் ஊழல். அதனால் கோவில்களில் தினசரி பூஜை பராமரிப்பு திருவிழாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் என்று எதுவம் கொடுப்பது இல்லை. அதனால் அறநிலைய துறை கோவில்களை பக்தர்கள் வசம் கொடுத்து விட்டு வெளியேற்ற வேண்டும்.
பவன் கல்யாண் சொன்னது போல் சனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் அமைத்திட வேண்டும் ..
இனி இதுபோன்று ஒரு தவறு இந்தியாவில் உள்ள எந்த ஹிந்து கோவில்களிலும் ஏற்படக்கூடாது. கோவில் நிர்வாகம் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பிரசாதம் தயாரிக்கும் இடம் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கவேண்டும். பிரசாதத்திற்கு உபயோகப்படுத்தப்படும் பொருட்கள் முற்றிலும் தரமானதாக, கலப்படம் இல்லாமல் இருக்கிறதா என்று சோதனை செய்யப்படவேண்டும். ஓம் நம சிவாய. ஓம் நமோ வெங்கடேசாய.
இனியாவது இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்துக்கோவில்களிலும் பிறமத்தினரை பணியில் அமர்த்தினால் அதனை கடுமையாக போராடி தடுக்க வேண்டும். அவர்கள் சாமான்ய மக்களையே மதமாற்றம் செய்திட என்னென்னவோ செய்கின்றார்கள். அப்படிப்பட்ட கீழான புத்தியுள்ளவர்கள் திருமலையில் வேண்டுமென்றே தான் செய்திருப்பார்கள் என்றே மக்கள் இப்போது நம்புகின்றார்கள் கோபத்தோடு. இனியேனும் உஷாராக இருக்க வேண்டும் இந்துக்கள்.
பொத்தாம் பொதுவாக இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதை விட தமிழக இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லியிருந்தால் பொருத்தமாக இருக்கும்.
அவர்கள் ஒவ்வொருவராக விழித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்