வாசகர்கள் கருத்துகள் ( 22 )
என்ன உரிமை மீறப்பட்டது? கொள்ளையடிக்கும் உரிமையா?
இவனை முதலில் உள்ளே தள்ள வேண்டும்.
ஓவராக ஆடுவதைப்பார்த்தால் என்சிபி க்கு நடந்தது காங்கிரசுக்கும் நடக்கலாம்...
பெயரில் மட்டும் ஜெய் ராம் என்று வைத்துக்கொண்டால் போதுமா கூடவே ரமேஷ் என்றும் கூடுதல் உள்ளது ஆனால் செய்வது அனைத்தும் ராமருக்கு எதிர்மறைதான்
நாட்டிற்கு , மக்களுக்கு எதாவது நல்லது முடிஞ்சா செயுங்க. இல்லாட்டி வாயை மூடிக்கொண்டு சும்மா கிடங்க .
தேச,சமூக மற்றும் ஹிந்து விரோதம்... இவர்களெல்லாம் நாட்டிற்கும்,வீட்டிற்கும், சமூகத்திற்கும் மிகவும் கேடு. அழிக்கபடவேண்டிய தீய சக்திகள்.
உங்களை தேர்ந்தெடுத்தது மக்களுக்கு நல்லது செய்ய அதாவது நீங்கள் செய்வது பண சேவைக்காக அதாவது காங்கிரஸ் பணம் கொடுப்பதால் உளறுவது.
அப்துல் கலாம் அவர்களைப் புகழும் பிரதமரே ஹமீத் அன்சாரியை குற்றம் கூற மதமா காரணம்? செயல்பாடுகளும் நடத்தையுமே காரணங்கள்.
இந்த ஆளு செஞ்ச மோசத்தை விட பாஜகவோ மோடி அவர்களை செய்யவில்லை. வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்துக்கொண்டு ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்த சதி திட்டம் தீட்டி சட்டம் கொண்டு வந்தவர் தான் இந்த ஜெயராம் ரமேஷ். தமிழர்களை பெருமைப்படுத்தும் வகையில் செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவியது மோடி. இதுவரை எந்த பிரதமரும் வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ தமிழைப் பற்றி பெருமையாக பேசியதில்லை , முதன்முறையாக தமிழைப் பற்றி பெருமையாக பேசியவர் மோடி தான்.
பதவிக்கே தகுதியற்ற இரண்டு பேர். பிரதிபா பாட்டீல் மற்றும் அன்சாரி. வகித்த பதவிக்கு தக்க செயல்பாடுகள் இல்லை.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
22 minutes ago | 1
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
3 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
4 hour(s) ago
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago