வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இனிமே அப்கே பார் புட்டின் சர்க்கார். அப்கே பார் ஜிங் ஜிங் சர்க்கார் தான்.
கடன் வாங்கி ராஃபேல்,அப்பாச்சி, துப்பாக்கி, ஏவுகணைந்னு வாங்கி தள்ளினா ஐ.எம்.எஃப் பார்வைக்கு வராமலா போகும்?இந்தியாவின் பங்களிப்பு அவிங்களுக்கு தெரியாமலா போகும்? அதான் 7 சதவீத வளர்ச்சி கேரண்டின்னு சொல்றாங்க. அதையே ரிசர்வ் பேங்கு கெவுனரும் சொல்றாரு.
மோதிஜி என்பர் நண்பர் தான். ஆனால் அவர் கடுமையான நெகோஷியேட்டர் என்று ஏற்கனவே ட்ரம்ப் பொதுவெளியில் ஒப்புக் கொண்ட பிறகு, ட்ரம்ப்பின் ஒவ்வொரு பேச்சுக்கும் பதில் பேச்சை பிரதமர் மோதி பொதுவெளியில் செய்ய வேண்டும் என்று என்ன அவசியம்? இது அரசியல் விவகாரமா, பொதுவெளியில் மைக் பிடித்து பேசிக் கொண்டிருக்க? ராஜாங்க ரீதியில் என்ன பேச வேண்டுமோ அதை நம் அரசு செய்து கொண்டிருக்கிறது.
எலான் மஸ்க் தனது நிறுவன விஞ்ஞானிகளிடம் சொல்லி புதிதாக ஒரு மைக்ரோ சிப் தயாரிக்க சொல்லி இருக்கிறார். கூடிய விரைவில் அது டிரம்ப் மூளையில் பொருத்தப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். ராகுல் அவருடன் மருத்துவ மனையில் தங்கி அவருக்கு உதவியாக இருப்பார். அதன் பிறகு டிரம்ப் நார்மல் ஆகி விடலாம். பின்னர் டிரம்ப் தமிழக அரசுடன் பேசி தமிழக திராவிட மாடல் அரசு மத்திய அரசக்கும் இடையிலான போர் நிறுத்தம் செய்யப்பட்டு விடும் என்று ஜோசியர் ஒருவர் ஆரூடம் கூறியுள்ளார். ஆகவே அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும். இது உண்மையில் நடந்தால் எப்படி இருக்கும். நினைத்தாலே புல்லரிக்குது.
டிரம்புக்கு ஆளுமையும் இல்லை. பொருளாதாரமும் தெரியவில்லை. மொத்தத்தில் அவருக்கு மூளை என்பதே இருக்கிறதா சந்தேகம்.
அதனால் தான் மோடி எனது நண்பர் என்று கூறினாரோ
எதற்காக கள்ள மவுனம் சாதிக்கிறார் ? வாயை திறந்து பேச வேண்டாமா ?
இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் எனக்கூறிய டிரம்ப்புக்கு பதிலளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, கூறியது இந்திய மக்களால் வரவேற்கத்தக்கது இத்தருணத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து டிரம்புக்கு எதிராக பெயராவில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தாவிட்டால்கூட எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் ஒரு நாட்டு அதிபதி வளர்ந்து வரும் அடுத்த நாட்டை இறந்த பொருளாதாரம் என்று கூற நா கூசவில்லையா அல்லது நாவே இல்லையா இதை ஏன் உலக நீதிமன்றத்தில் யாராவது ஒருவர் மான நஷ்ட வழக்கு தொடரக்கூடாது
அமெரிக்க அதிபரின் கருத்துக்கு நமது பிரதமர் நேரடியாக ரிசர்வ் பேங்க் கவர்னர் முன்னிலையில் பதில் சொல்லலாமே
பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவே பயப்படுறவர் டிரம்புக்கு எதிராக எப்படி பேசுவார்
Congratulation for your great job.continue it.l am satisfied.
இந்தியாவின் பொருளாதாரம் றெக்கைகட்டி பறக்கிறது. இந்தியர்களின் சம்பளம் கடந்த ஐந்தாண்டில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. ஸ்டார் நடிகர்களின் படத்தை பார்க்க ஒரு குடும்பம் சராசரியாக ஐயாயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். மக்கள் உலகத்தை சுற்றிப்பார்க்க லட்சங்களில் வருடந்தோறும் செலவுசெய்கிறார்கள். டால் கேட்களில் பணம் மழையாக கொட்டுகிறது. வீடுகள் கோடிக்கு கீழ் இந்தியாவில் எங்கும் கிடைக்காது. உலகத்தின் வளர்ச்சி இந்தியாவின் தோள்களில் நிற்கிறது.