வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இன்னும் வரி கைவசம் இருக்கும் போல் உள்ளது
2030 இல் இருந்து 2047 சென்றுவிடட்டீர்களே..............
அடுத்த தேர்தலையும், ஊழல் செய்வதையும் மட்டுமே சிந்தித்து ஆட்சி நடத்துபவர்கள் திராவிட, மாநில குடும்ப கட்சிகள். அதனால் அவர்கள் 2047 பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் பிஜேபி நாட்டையும் நாட்டு முன்னேற்றத்தையும் மட்டுமே சிந்திக்கும் ஆர்எஸ்எஸ் வழி வந்தவர்கள். 2047இல் யார் ஆட்சியில் இருப்பார்கள், நாம் இருப்போமா என்று சிந்தனை செய்ய மாட்டார்கள். நாட்டு நலன் கருதி முடிவெடுப்பார்கள்.
கொஞ்ச நாளா பார்க்கிறோம் ..... அதிமுக மாஜிக்கள் , திமுக மந்திரிமார்களின் வாரிசுகள் உங்களை வந்து பார்த்து சாந்தி பண்ணுறாங்களே ????
2047 பாஜக ஆட்சி மத்திய அரசில் இருக்குமா?
இருக்கும் பாலாஜி...அப்போதும் இது போல மொக்கை கருத்து போடுவாய். ஆனால் இருநூறு கட்சி இருக்காது
விஞ்ஞானரீதியாக ஆட்டய போட்டு உனக்கு ஓஷியாக படியளக்கிற திராவிட கும்பலுங்க காணாமல் போயிருக்கும் கோபாலபுர நிரந்தர கொத்தடிமையார் அவுர்களே