வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வதேரா பிரியங்கா அரசு பதவி ஒருபக்கம், இன்னொருபக்கம் ஆம்படையான் ஊழல் விசாரணை ஈடி ரைடு...இந்த மாதிரி எல்லாம் இந்தியாவில் தான் நடக்கும்.
ராபர்ட் வாத்ரா அவர்களை பார்த்தால் GBU வில்லன் மாதிரி இருக்கிறது.
துணைபோன தீ மு க வும் தான், சுயநலத்திற்காக பல லட்சம் உயிர்களை கொன்றார்கள்.
ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்த காங்கிரசும் சோனியா குரூப்பும் அழிய வேண்டும் ...
குடும்பத்தில் பல சந்தேக இயற்கைக்கு மாறான மரணங்கள் இருந்தால் அதனையும் விசாரிக்க வேண்டும். ஆனா ஒண்ணு. காங்கிரஸ் அழிந்தால் அந்த இடத்தை நிரப்பப் போவது தீவீர நகர நக்சல் கும்பல்தான். எது தேவலாம்?
For the past ten years, ED failed to investigate even a single person from BJP and their allies parties. ED can give undertaking that all BJP personal and their allied party leaders are free from corruption
சிம்பலி வேஸ்ட்
இந்த ED ரெய்டு எல்லாம் எதிர் கட்சிகளை மிரட்டுவதட்கு மட்டும் தான் பிஜேபி பயன்படுத்துது மோடி சர்க்காரின் அதிகாரதுஸ்பிரயோகம்
ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று சோனியா செய்த பாவத்துக்கு வக்காலத்து வாங்கும் யாரும் தமிழனாக இருக்க முடியாது...
கடந்த நான்காண்டுகளில் தமிழக CB CID எந்த திமுக தலைவரையும் விசாரித்துள்ளதா? வழக்குப் பதிவு செய்ததா? முந்தைய ஆட்சிக் காலத்தில் திமுக ஆட்கள் CB-CID போட்ட பல வழக்குகளில் சாட்சிகள் பல்டி.
ஏன் சோனியாவைவும் ராகுலையும் அழைத்து வரவில்லை ?
அவிங்க இரண்டு பேருக்கும் மிகுந்த வயிற்று வலியாம் இல்லாட்டி கண்டிப்பா வந்திருப்பார்கள்.