வாசகர்கள் கருத்துகள் ( 13 )
போன வாரம் குஜராத் பெட் துவாரகா செண்டிருந்தேன் … கோவில் இருக்கும் பகுதிகளில் ஒரு சொட்டு குடிநீர் கிடைக்காது .. எந்த தானியமும் காய்கறிகளும் விளையாத பகுதி ..அந்த பகுதி மக்கள் யாரிடமும் கையேந்துவதில்லை … அதைப்போல நிறைய இடங்கள் குஜராத்தில் நிறைய இருக்கிரது
குஜராத் பக்கம் போனால் தெருக்குத் தெரு இதுபோல் லட்சம் கோடிகளில் கறுப்புப் பணம் சிக்கும். என்ன செய்வது? அதற்கு பெரிய தலையின் ஒப்புதல் கிடைக்காதே!
30000 கோடி ரூபாயை கார்பொரேட் குடும்பத்தின் வாரிசு என்ன பண்ணியிருப்பார் ? ஹம்மர் கார் போல செய்திருப்பாரா?
அது என்ன விளையாட்டு வீரர்கள். கோடிக்கணக்கில் சம்பாதிக்கற விளையாட்டு எது. அவனுகளும் நடிகனுகளும்தான் விலை மதிப்புள்ள காரை வாங்க முடியும். அவனுகளை கோடீஸ்வரன்களாக்கின தப்பு யாரோடது. அவங்க திருந்தினால்தான் நாடு உருப்படும்
தமிழ் நாட்டில் வந்து எங்க கருப்பு பணத்தை பிடிக்கவந்தா கள்ள சாராயம் ஊத்தி கொடுத்து கொன்றுவிடுவோம் ஜாக்கிரதை.....
Be alert. Normally Indian Muslims Unpatriates. PUT the Bharat first.
தவறான சிந்தனைகள் அறவே , வேண்டவே வேண்டாமே , தவறிலைத்தவர் யாராகயிருப்பினும் , தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
ஆமாம் தமிழகத்தில் பாஜக தலைவர்களிடம் சோதனை செய்தால் நிச்சயம் நிறையவே மாட்டும். . ஆனால் செய்ய மாட்டார்கள். .
துபாய்க்கு குடும்பத்தோடு போன தலைவரை விட்டுடீங்களே
என்னங்க கட்டா கட் கட்டா கட் க்கு வந்த சோதனை..
தமிழகம் பக்கம் வந்தால் இது போல ஆயிரம் பேரை பிடிக்கலாம். குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
இதுமாதிரி விஷயங்களை அவிங்க மட்டும்தான் செய்வாய்ங்க.
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
38 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
49 minutes ago