வாசகர்கள் கருத்துகள் ( 29 )
தெளிவற்ற நிலை
ஐயய்யோ அப்புறம் எதற்காக ரூ 2000 திரும்ப வாங்குனீங்க யார் கிட்டயாவது பல கோடிகள் மாற்றாமல் உள்ளதா.
"செல்லும்" என்றால் அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், கால வரம்பிற்குள் வங்கிக்குள் செலுத்தமுடியாத நோட்டுகள் மதிப்பிழந்து நஷ்டப்பட்டுவிட்டோம் என்று கவலை கொள்ள தேவையில்லை. கொள்ளை அடித்தே பழக்கப்பட்டுவிட்ட திராவிட திருட்டு கும்பலுக்கு இந்த அறிவிப்பு புரியாதுதான். ஆனால் புரியும்போது சந்தோஷமடைவார்கள்.
மாற்றிக்கொள்ளலாம் ..ஆனால் அத்தனைக்கும் கணக்கு காட்டவேண்டும் .... வருமானவரி துறை உடனடியாக களமிறங்கும் ..திருட்டு திராவிடம் தெரிந்தே வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ளாது ...
செல்லும் ஆனால் செல்லாது இதற்கு என்ன அர்த்தம்? வரும் ஆனால் வராது என்ற காமெடி போல் உள்ளதே!
எல்லோரும் அரசை குறை சொல்கின்றனர். ஆனால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசியல்வாதிகள், இந்த நோட்டுக்களை பதுக்குவதால் தானே பிரச்சினையே வருகிறது. எனவே, நாம் குறைசொல்ல வேண்டியது, இவர்களை தேர்ந்தெடுத்த நம்மை தானே தவிர, அரசை அல்ல. நாம் என்றைக்காவது, நமது தொகுதி MLA / MP யின் சொத்துப்பட்டியலை கேட்டிருப்போமா ?? அவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரிந்தும், அவர் பெயர் வெளியே வந்தும், இரண்டாயிரம் நோட்டுக்கள் மூட்டை மூட்டையாக பிடிப்பட்டதை பார்த்தும், நமது நவதுவாரத்தை மூடக்கிக்கொண்டு தானே இருக்கிறோம். திருடராய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது.
97.38 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.... ஆக மீதி உள்ள நோட்டுகள் திரும்ப வரும்வரை அந்த நோட்டுக்கள் செல்லும். நூறு சதவிகிதம் கிடைத்தபின் அறிவிப்பு மாறலாம்.
ஒன்னும் புரிய வில்லை .மக்களிடம் என்ன சொல்ல வருகிறார்கள் ?.
அப்பு ....அப்போ இந்தியாவில் கறுப்புப்பணத்தைக் கைப்பற்றி அந்தப் பதினைந்து லட்சம் கண்டிப்பா எல்லா மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும் என்றே நினைக்கத் தோன்றுகிறது....
பதினைந்து சட்டை அடி வேணா கிடைக்கும் வாங்கிட்டு திராவிடன் பெருமை வீர தீர பேச்சு மேடையில் பேசலாம் .. சோம்பேறி கூட்டம் / இலவசத்துக்கு அலைபவன் திராவிடன் என்பது நிரூபணம்
நல்ல விஷயம். டெக்னீக்கா செய்து இருக்கிறார்கள். 98 சதவிகிதம் ரெண்டாயிரம் ரூபாயை திரும்ப பெற்றுவிட்டார்கள். வெறும் இரண்டு சதவிகிதம் ரெண்டாயிரம் ரூபாய் தான் புழக்கத்தில் இருக்கிறது. அதுவும் பேங்க்களுக்கு செல்லும்போது அதுவும் முடக்கப்படும். இந்தியாவின் அதிக மதிப்புள்ள கரென்சியாக ஐநூறு ரூபாய் இருப்பதே நல்லது.
அதிக மதிப்புள்ள கரன்சியாக இருநூறு ரூபாய் நோட்டுக்கள் போதுமானவை ....
குரங்கு புத்தி
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
2 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
8 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
14 hour(s) ago