வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மேடம், 35000 கோடியை அதாநீ க்கு எல்.ய் .சி மூலம் முதலிடு என்று மக்கள் பணத்தை வாரி கொடுத்து, இழந்ததை பற்றி ஏன் ஒரு வார்த்தை பேசாமறுக்கிறீர்கள் ?
காங்கிரஸ் காலத்திலேயே அங்கு ஐ ஐ டி என் ஐ டி எல்லாம் வந்துவிட்டது. நீங்கள் கொடுத்த பணம் அவர்கள் கட்டிய வரியின் பங்குதான். கிடைத்த பலனை பட்டியலிடுங்கள், செப்டம்பர் 22 க்குப்பின் விலைவாசி அதலபாதாளத்துக்கு போனதுமாதிரி
கொள்ளை அடிக்க ஒதுக்கப்பட்ட நிதி.
21000 கோடி. எவனெல்லாம் ஆட்டையப் போட்டானோ?
திராவிட சமச்சீர் கொத்தடிமைகள் இப்போது கதறும்
வெள்ளைக்காரர்கள் கிழக்கு பாகிஸ்தான் என்று பிரித்து சுதந்திரம் கொடுக்கும் பொழுதே வடகிழக்கு மாநிலங்கள் பற்றி திட்டமிட்டே அதை இந்தியாவை விட்டு தனித்தே வைத்தார்கள். வெள்ளைக்காரர்களின் எண்ணம் போலவே இந்தியா சிதைந்து போக காங்கிரஸ் பல காலமாக கடுமையாக உழைத்தது. ஊடுருவல்க்காரர்களை பெருமளவில் உள்ளே விட்டு காங்கிரஸ் மற்றும் மம்தா போன்றோர் ஆட்சியை தக்கவைக்கு முயல்கிறார்கள். வளர்ச்சி வரும் பொழுது தீய சக்திகள் தலையெடுக்க முடியாது.
இப்படி அடுத்தவனை குத்தம் சொல்லியே நாம பதினோரு வருஷம் ஒட்டு வாங்கி பதவியை தக்க வச்சுட்டோமில்லே