வாசகர்கள் கருத்துகள் ( 7 )
48 நாட்கள் விரதமிருந்து பக்தியுடன் தரிசனத்துக்கு வரும் என் போன்ற தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களை ஷூ காலால் எட்டி உதைக்கவும், சந்நிதானத்தில் கழுத்தை பிடித்து தள்ளவும், ஒருமையில் திட்டி கேவலப்படுத்தவும், உங்கள் போலீஸ்காரர்களுக்கு உரிமையும் உத்தரவும் சென்ற ஆண்டு போல இந்த ஆண்டும் கொடுத்தாச்சா என்பதை மறுபடியும் சரிபார்த்து கொள்ளுங்கள். பக்தர்கள் போட்டிருக்கும் மாலையும், பக்தர்கள் கடைபிடிக்கும் விரதமும் மட்டுமே அந்த காவலர்களை காப்பாற்றுகிறது ...
ரெஸ்ட் ரூம், ரெஸ்ட் ரூம் கிளீனிங் மற்றும் செல்வதற்காக குடிநீர் விநியோகம் முக்கியம்
ஒவ்வொரு வருஷமும் இப்படித்தான் சொல்லுவாங்க, ஆனா பதிவு செய்யாதவர்களும் எல்லா வருஷமும் போய்கிட்டு தான் இருக்காங்க.
சென்றால் போலீஸ்காலால் மிதியும், கையால் அடியும் தான் நிச்சய பிரசாதம்.. சென்ற ஆண்டு போல...
நியூஸ் sema
??????
பெரிய பாதையில் செல்பவர்களுக்கு கையில் டோக்கன் கட்டி தனி வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். சுவாமியே சரணம் ஐயப்பா.