வாசகர்கள் கருத்துகள் ( 7 )
9000 சீக்கியர்களை பலியிட்டு தேர்தலில் வென்றதை மறக்கவே முடியாது.
அரசியல் சூனியவாதிகளை அழிக்க, ஆன்மீக சூனியவாதிகள்... ஆகா... பேஷ் பேஷ்...
கர்நாடக காங்கிரஸ் அரசு, மாநில மக்களுக்கு எந்தவிதத்திலும் உபயோகமில்லாத ஒரு அரசு.
எல்லாமே பொய். இரு துருவங்கள் கொடிகட்டி வாழ்ந்தார்கள் , இவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் சட்டம் சிக்கல் , போராட்டம், மற்றொருவர் இதுபோன்று பல லட்சம் செலவில் யாகம் முடிவு இருவருமே இன்று இல்லை. நடக்கப்போவதை குறித்து சிந்தித்து ஆட்சி நடத்தினால் நாட்டுக்கு நல்லது . வந்தது
இப்படி சொல்லி கொன்டே போகலாம் அவனுக செய்தல் மட்டும் எல்லாமா ஓகே வாம் மற்றவர் செய்தால் போங்க நீங்களும் உங்க யாகமும்
எதையாவது சொல்லிக்கொண்டே காங்கிரசை மட்டுமல்ல மக்களையும் ஏமாற்றுவது தான் பணபொக்கிஷம் சிவகுமாரின் வேலை
காங்கிரஸ் கட்சி கர்மா என்ற விஞ்ஞானத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் இருக்கிது.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago