வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அங்கங்கே கட்டிங் குடுக்கணும். இல்லேன்னா தாளிச்சிருவாங்க.
அப்படி பிஜேபி செய்கிறது என்றால் சிபிஐ யாருடைய கீழ் உள்ளது திருட்டு பயல்கள் எல்லா அரசு அலுவலகங்களிலும் நிறைந்து கிடக்கிறார்கள் அதற்க்காக திருட்டு அரசியல்வாதிகளுக்கு விசாரணை வரவே கூடாதா
இங்கே போலீஸ் லஞ்சம் வாங்கினா அதிகபட்சமாக ஆயுதப்படை க்கு மாற்றுவார்கள். அவ்வளவுதான். அப்புறம் கட்டிங் கைமாறியதும் இன்னும் பசையான போஸ்டிங்.
இவர்களை வைத்துக் கொண்டு தான் மத்திய பாஜக அரசு நாட்டில் லஞ்சம், ஊழல் எல்லாவற்றையும் ஒழிக்கப் போகிறார்களாம், நம்புங்கள்!
நீ ஒத்து ஊதும் திமுக ஊழல் பற்றி உன்னால் பேச முடியுமா? தோலை உரித்து தொங்க விட்டு விடுவார்கள்... போய்யா நீயும் சுரணை இல்லாத ஊதாங்குழல் ....
அமலாக்க துறை பிஜேபியின் ஏவல்துறை. பிஜேபி மிரட்டி தேர்தல் பத்திரமாக பெறுகிறார்கள். இவர்கள் மிரட்டி லஞ்சமாக வாங்குகிறார்கள். இதுவரை இப்படி வெளிச்சத்துக்கு வராத நிகழ்வுகள் எத்தனையோ.
அமலாக்கத்துறை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் கீழ் தானே உள்ளது ? அப்ப சரி!
இது தான் பாஜக ஆட்சியின் நிலை
தமிழக காவல்துறை துறையில் லஞ்சம் லாவண்யம் கிடையாது. ஆகவே அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம்.
இது தான் இவனுங்க யோக்கியதை
எல்லோரையும் தூக்கில் தொங்க விட வேண்டும். அப்போது கூட திருந்துவார்களா?? கஷ்ட்டம்
என்னமோ தமிழ் நாட்டில் எவனுமே லஞ்சம் வாங்காமல் வேலை செய்கிற மாதிரி பேசுறீங்க?
உனக்கு இந்த நாட்டில் இருப்பதற்கு தார்மீக உரிமை இல்லை
மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
2 hour(s) ago
இயற்கையின் மெல்லிய குரலை உரத்து பேசும் ஓவிய கண்காட்சி
2 hour(s) ago
இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி
2 hour(s) ago
கண்டன ஆர்பாட்டம்
2 hour(s) ago
சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்
2 hour(s) ago
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
2 hour(s) ago
508 மாடுகளுக்கு சிகிச்சை
2 hour(s) ago