வாசகர்கள் கருத்துகள் ( 21 )
கோர்ட்டுக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது புரியப் போகிறது... இனி உடனே அலறும்
சரியான முடிவு. மற்ற மதங்களில் சாதி பிரிவினை என்று அவர்களே சொல்கிறார்கள். அப்படி இருக்கிறதா??
மொகலாயர்களும் , ஐரோப்பாவினரும் இந்தியாவிற்கு வந்தது / படையெடுதத்தின் ஒரே நோக்கம் கொள்ளை அடிப்பது மட்டுமே. சேரன், சோழன், பாண்டியன், மௌரியன் காலத்தில் செல்வசெழிப்பால் பலகோடி மதிப்புள்ள கோவில்கள் கட்டப்பட்ட சமயத்தில் = மொகலாயர்களும், ஐரோப்பியர்களும் வறுமையில் வாடினர் - என்பது சரித்திர உண்மை. ஆகையால் பாரதத்தில் உள்ள மொகலாயர் / ஐரோப்பியர் பெயர் உள்ள சாலைகள், நகரங்கள், கட்டிடங்கள், ஜில்லாக்கள் மாற்றி ஹிந்து கடவுள்களின் பெயர் வைப்பது அவசியம்
well said.
இந்தியா பிரிவினை “மதத்தின் ஆதாரத்தில்” ஆயிற்று “முஸ்லிம்கள்” பாகிஸ்தானுக்கும், “ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து மதத்தை சார்ந்த மதத்தினர்” இந்தியாவில் இருப்பார்கள் என்று முடிவாயிற்று “ஒருபகுதி முஸ்லிம்கள்” நாங்கள் இந்தியாவிலேயே இருப்போம் என்று சொன்னபோது - காந்தி நேரு போன்ற பிரிட்டிஷ் கைக்கூலிகள் - அதற்கு சம்மதம் தெரிவித்தனர் ஆகையால் பாரதத்தை உடனே ஹிந்து ராஷ்ட்ரா என்று கோஷித்து - ஹிந்துக்களுக்கும் அதை சார்ந்த சீக்கியர், புத்தர், ஜைன மதங்களுக்கு மட்டும் ஓட்டுரிமை அளித்து - மற்ற அந்நிய மதத்தினருக்கு ஓட்டுரிமை யை பறிப்பது அவசியம்.
உடனே நாடு முழுவதும் அமல்படுத்தவேண்டிய அறிவிப்பாகும் இது. SC / ST க்களை பணத்தாசை காண்பித்து மதம் மாற்றி விடுகிறார்கள். SC / ST ஹிந்துக்களில் மட்டும் தான் உண்டு. நீ மதம் மாறினால் உன்னை மாற்றிய கயவர்களிடம் இருந்து வேண்டிய சலுகைகள் பெற்றுக்கொள். ஹிந்துக்கள் பொறுத்தது போதும். இனி நம் மதத்தை காப்பாற்ற நடவடிக்கை தேவை. ஈரான் - பண்டைய காலத்தில் பார்சி நாடு"" ஆக இருந்தது. 40000 இஸ்லாமியர்கள் சரண் கேட்டு ஈரானுக்கு வந்தார்கள். வந்தவர்கள் பார்சிகளை வெளியேற்றி விட்டு ஈரானை இஸ்லாமிய நாடாக்கிவிட்டார்கள் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கும் - கயவர்களிடம் கருணை காண்பிப்பது ஆபத்து ஆகும்
ஒருவர் பிறப்பால் SC என்றால் அவர் எந்த மதத்தை சேர்ந்தவராயிருந்தால் என்ன? விருப்பப்பட்ட மதத்தில் சேர்வதற்கோ விருப்பப்பட்ட தெய்வத்தை வணங்குவதற்கோ முழு உரிமையும் உள்ளதுதானே நமது நாடு. creamy லாயர் noncreamy layer ஆண்டு வருமான அடிப்படையிலும் அரசு வேளையில் இருக்கிறார்களா என்ற அடிப்படையில் பார்ப்பது தான் சரி. மதத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.
அப்போ சலுகைகளையும் மொத்தமாக நீக்கி விடுங்கள். முடியுமா?
First understand why a reservation tem brought into operation, then put comment.
தமிழ் நாட்டில் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி சர்வீஸ் முழுவதும் கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்து கிரிப்டோ என்று கண்டுபிடிக்கப்பட்டு சஸ்பெண்ட் ஆகி பிறகு பணியில் சேர்ந்து நல்லபடியாக ஓய்வு பெற்றார். அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. மத்திய பிரதேச மாநிலத்திற்கு தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்டார். அங்கு கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்ததால் திருப்பி அனுப்பப்பட்டார். கழக ஆட்சிகள் சிறுபான்மை வாக்கு வங்கிக்காக கண்டு கொள்ளவில்லை
இந்த நடவடிக்கை தமிழகத்திலும் எடுக்கப்பட்டால் ராசா, திருமா போன்றோர் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்களா ? பாஸ்டர்களே மதத்தை ஆற்றிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதீர்கள் என்று சொல்லிக்கொடுக்கிறார்கள்
தமிழக அரசு பணிகளில் குறிப்பிடத்தக்க அளவு இது போன்றவர்கள் தான். மதம் மாறாத SCHEDULED CASTE மக்கள் பாவம்தான். Non crimy layer முறையே கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய கருத்தை எதிர்த்தவர்கள் இந்த மத மாறிய கும்பல்தான். ஆபந்தாவான் திருமால்வளவன் அவர்களும் வாக்கு வாங்கிக்க மத மாறிய கும்பலிடம் ஒரு பேச்சும், மதம் மாறாத SCHEDULED CASTE மக்களிடம் ஒரு பேச்சும் பேசுபவர்.
நல்ல முடிவு! நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் தேவையான முடிவு!