வாசகர்கள் கருத்துகள் ( 15 )
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கள் ஒரு நாளைக்கு இனிக்கிறது , மற்றொரு நாளைக்கு கசக்கிறது . சட்டப்படி தான் வழக்கு விசாரணை செய்யப்பட்டு , சிறையோ , ஜாமீனோ, ஜாமீன் ரத்தோ வழங்கப்படும் . ஊழல் பேர்வழி அஜித் பவார் உத்தமராக துணை அமைச்சர் பதவி வகிக்கிற பொழுது செந்தில் பாலாஜியும் அமைச்சராக பதவி வகிப்பதில் என்னத்த விமர்சனம் செய்ய ?
"தீர்ப்புக்கள் ஒரு நாளைக்கு இனிக்கிறது, மற்றொரு நாளைக்கு கசக்கிறது" அப்போ வழங்கப்பட்ட தீர்ப்பல்ல.. வாங்கப்பட்ட தீர்ப்பு ன்னு சொன்னவர் தானே ????
இங்கே பலர் கருதுவது போல உச்சம் கலெக்சன் அமைச்சருக்கு துணைபோய்விட்டதாக நான் கருதவில்லை.. தாங்கள் ஜாமீன் கொடுத்ததில் உச்சம் உறுதியாக உள்ளது. அதே சமயம் பதவியேற்றுக் கொண்டது சாட்சிகளைக் கலைக்க ஏதுவாகும் என்று கருதுவதால் மீண்டும் மீண்டும் எப்படி அமைச்சரானாய் என்று கேட்கிறது... பதில்தான் இல்லை .... காரணம் உச்சத்திடம் எச்சங்களுக்கு அச்சமில்லை ...
அரசியலில் அயோக்கியர்களை உருவாக்கி நாட்டை சீரழிக்க இந்திய அரசியல் சாசன சட்டத்தின் உதவியோடு முழுமூச்சாக உதவி புரிகிற உச்ச அநீதிமன்றம் வாழ்க.. வாழ்க கொலீஜியம்... வளர்க உங்கள் .... மதிப்பு...
அணிலை கூண்டிலே அடைக்க வேண்டும்
அபய் மற்றும் ஜஸ்டின் கூட்டணி கலக்குறாங்க , இவங்களுக்கு பென்ஷன் வேறு கேடு
கடைசியில் பல்லாயிரம் பேருக்கு வேலை வாங்கித்தந்து சிறப்பாக செயல்பட்ட செபாவுக்கு பாரத ரத்தினா விருது கொடுக்கவேண்டும் என்று சொல்லாமல் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
கலிகாலத்தில் சட்டம் என்ன, ஓட்டுக்கள் என்ன எதையும் அதிகாரத்தால், பணத்தால் வாங்கலாம் என்ற நிலை எல்லா மட்டங்களிலும் வந்துவிட்டதா?
தத்திகள்
அரசியல் அயோக்கியர்களை உருவாக்கி நாட்டை சீரழித்து வர உதவி புரிகிற உச்ச நீதித்துறை வாழ்க
ஊழலுக்கு துணை போகும் நீதிமன்றங்கள். படு கேவலம். நாடு உருபடுமா?
மேலும் செய்திகள்
ஈ.டி., வழக்கு விசாரணை செந்தில் பாலாஜி மனு வாபஸ்
27-Nov-2024