வாசகர்கள் கருத்துகள் ( 9 )
'அங்க' தான் ஆங்கிலம் நல்லா சொல்லிக்கொடுப்பாங்க என்று பெற்றோர்கள் மேலே விழுவதால் வந்த பலன் .
இதே சம்பவம் எங்க குன்றிய நாட்டுல நடந்திருந்தா ரெண்டு சார்களும் நாலு தம்பிகளும் கூடவே இருந்திருப்பாங்க.
இதுதான் பிஜேபி, ஆர்எஸ்எஸ் ஹிந்துத்வ கொள்கை
என்ன தலைவா இப்படி சொல்லி விட்டீர்கள்....
இதுல எங்க RSS BJP வந்தது? நல்லா யோசிக்கரிங்க... புத்திசாலி பய புள்ளங்க
பள்ளி ஆசிரியர், முதல்வர், அதிகாரிகளுக்கு ப்ரச்னைகளை அணுகுவது குறித்த வழிகாட்டி இருக்க வேண்டும். தான்தோன்றி தனமாக நடக்க கூடாது.
முதல இவங்களுக்கு கவுன்சலிங் பண்ணனும்
அதிபுத்திசாலி இந்த பள்ளி முதல்வர். இவர் போன்றோர்தான் இந்த நாட்டின் சாபக்கேடு. ஒரு சாதாரண பிரச்சினையை நாடறிய செய்துவிட்டார். சிந்திக்க தெரியாத முட்டா முதல்வர் பள்ளி முதல்வரை சொன்னேனுங்க- வேறு எதற்கும் முடிச்சு போட்டுக்காதீங்க எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ தெரியல போங்க. போக்ஸ்சா சட்டம் மட்டும் போதாது. அதுக்கும் மேலே போட்டு உள்ளே தள்ளுங்க. வெளியே இருந்தா அவர்களின் அறிவு ஜகஜ்ஜோதியா ஒளிரும். அது நல்லதல்ல
காட்டுமிராண்டிகளாக இருப்பார்கள் போல..