வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நீதிமன்றங்களுக்கு வேறு வேலையே இல்லையா பல வழக்குகள் தீர்க்கப்படாமல் இருக்கையில் நீதிபதி முன்னாலேயே குற்றத்தை ஒப்புக் கொண்ட இந்தக் குற்றவாளியின் மனஉவைத் திரும்பாத திருமப விசாரிப்பதாக நாடகம் நடத்த வேண்டுமா? பேரம் படியவில்லையோ
செந்தில் பாலாஜி வெளியேவர வாய்ப்பே இல்லை.
நாட்டின் சாபக்கேடு இந்திய அநீதி துறை, தற்போதைய உச்சநீதிமன்றம் அயோக்கிய அரசியல்வாதிங்களின் இரட்சகன்
ஆளும் கட்சி மட்டும் யோக்கியமா என நீதிமன்றம் நினைக்கின்றது.
இவர் மீது அமலாக்க துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்று சொன்னது இதே உச்சநீதிமன்றம் தான். இன்று. பாஸ் நாம்... என்ற விவேக் காமெடி நினைவு வந்தா நான் பொறுப்பு அல்ல
பேசீட்டாங்களோ?தம்பி எங்கே?
கேள்வி என்ன விடுவித்து விட்டு போங்கள். ரவுடிகள், கஞ்சா கடத்ததால் கடத்தல் காரர்கள், குடி காற்றக்கால் உலாவும் இந்த தமிழ் நாட்டில் அவரூம் ஆளும் கட்சிக்கு பண பெட்டகமாகா உலாவிவிட்டு போகட்டுமே.
உச்ச நீதிமன்றம் ஏன் செந்தில் பாலாஜியை கேள்வி கேட்க மறுக்கிறது ?. தம்பியை சரணடையாமல் இருக்க செய்வது ஏன் என்று . நடு நிலை தவறி நாட்கள் பலவாகிவிட்டன
எதற்கு காலத்தை வீண் செய்கிறீர்கள். பொன்முடிக்கு கொடுத்த தீர்ப்பையே கொடுங்கள். அமலாக்கத்துறையை தூக்கி விடுங்கள். நேரம் மிச்சம். மக்களின் எதிர்பார்ப்பும் நீங்கும்
இந்த கேள்வியை கீழே நீதி மன்றம் ஏன் கேட்கவில்லை .
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2