வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தப்பு செய்து நீண்ட காலம் சுகத்தை அனுபவித்தவர்கள் சிறையின் சுகத்தை அனுபவிப்பது நியாயம் தான். செந்தில் பாலாஜி சிறைக்கு வந்ததால்அலுவலக அமைச்ச பணிக்கு எந்த பாதிப்பு இல்லை. இந்த வழக்கிற்கு நீதிமன்றம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது புரியவில்லை? நீதிமன்றம் வேறு வழக்குகளில் கவனம் செலுத்தினால் குறைந்தது நூறு வழக்குகள் தீர்வுகண்டுஇருக்கும். வழக்குகளை நான்காய் பிரிக்கலாம். கீழ்மட்ட மக்கள் மிகவும் நடுத்தர மக்கள் நடுத்தர மக்கள் உயர் மக்கள் இதனால் நீதி எல்லோருக்கும் கிடைக்கும் முக்கியத்துவம் முதல் இரண்டு வகை பிரிவினருக்கு இருக்கவேண்டும்.
நீதி மன்றங்களின் தலையிட்டால் சிறைச்சாலை விடிச்சோடி கிடக்கிறதாம் சிறையில் இருந்த அனைவரும் நீதி மன்ற தலையீட்டினால் ஜாமீன் பெற்று சந்தாரோஷமாக் வெளி வந்ததால் வழக்குகளே இல்லையாம்
அங்கே டெல்லியில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலை ஆக.27 வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது. இங்கு..? ஏன் அரசியல்வாதிகள் வழக்குகள் நமது நீதிமன்றங்களில் இப்படி மெதுவாக நடைபோடுகிறது?
சிறை அமைச்சருக்கு ஜாமீன் கொடுக்காமல் இழுத்தடிப்பது சமூக நீதிக்கு எதிரானது ....
ஆனாலும் விடியலு போட்ட கேஸ் ரொம்ப ஸ்டராங் பா
தம்பியை ஸ்காட்லாந்து காவல் தேடுதோ >??
என்று தான் வழக்கு விசாரணை நடத்தி தண்டனை வாங்கி தருவார்கள்? ஏற்கனவே ஒரு வருசம் கடந்தாசி.
ராசா. ராஜாமாதிரி சுத்தீட்டு இருக்க ராண் எல்லாம் நேரம்
பொத்தி வைத்தது என்பதே சரி
செ பா உள்ளேயே இருந்தால் தமிழக மக்கள் இந்த அரசினால் அனுபவித்து வரும் கொடுமைகள் கொஞ்சம் குறையும்
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
11 hour(s) ago