வாசகர்கள் கருத்துகள் ( 23 )
மினிமம் பாலன்ஸ் இல்லையின்னு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திடம் பல ஆயிரம் கோடியை கொள்ளையடித்து ஸாரி வசூல் செய்து சாதனை புரிந்தவர்தானே இவரு?
காங்கிராஜூலேஷன்ஸ்
அரசு எலியிட்ட 100 ருபாய் நாணயத்தை ரூபாய் பத்தாயிரத்திற்கு விற்ற தமிழக முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து முதல்வரை பதவி இறக்க செய்யுமா இந்த ரிசர்வ் வங்கி ..அரசு கருவூல பணத்தை அதிக விலைக்கு விற்கும் இந்த கட்சியை தடை செய்ய வேண்டாமா.. ? அரசின் சொத்துக்களை கட்சி நிதிக்கு அதிக பணத்திற்கு விற்பதற்கு அனுமதிப்பதா?
சிறப்பு
Congratulations sir
பெயரை சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும் என்பது போல் சக்திகாந்ததாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
திரு சக்திகாந்த தாஸ் அவர்கள் பெரிய பொருளாதார நிபுணர் இல்லை என்ற கருத்து அவருடைய நியமனத்தின் போது வைக்கப்பட்டது. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ,திரு சிதம்பரம் அவர்களின் ," காய்கறி விற்பவர் மின்னணு முறையில் வர்த்தகம் செய்வாரா ,இந்த திட்டம் தோல்வியில் முடியும் " என்ற கருத்தை பொய்யாக்கி ,சிறந்த ரிசர்வ்வங்கி கவர்னர் என்ற பட்டத்தை தொடர்ந்து தக்க வைத்தமைக்கு வாழ்த்துக்கள்.
IAS அதிகாரி ரிசர்வ் வங்கி கவர்னரா என்று எள்ளி நகையாடிய கூட்டம் இப்போ கதறல். IAS அல்லாத மன்மோகன் நிதித்துறை செயலாளராக்கப்பட்டபோது அதே ஆட்கள் மவுனம் சாதித்தனர். டாக்டரல்லாதவர்கள் பலர் சுகாதாரத்துறை அமைச்சர்களாக சிறப்பாக பணியாற்றியுள்ளனரே.
அரசு கருவூல பணத்தை அதிக விலைக்கு விற்கும் தமிழக முதல்வர் பதவியை பறிக்க வேண்டாமா..? இன்று வரை வழக்கு கூட பதியவில்லை.. அரசின் சொத்துக்களை கட்சி நிதிக்கு அதிக பணத்திற்கு விற்பதற்கு அனுமதிப்பதா? அரசு வெளியிட்ட முன்னாள் தமிழ் நாடு முதல் அமைச்சர் கருணாநிதி உருவம் பொரித்த 100 ருபாய் நாணயத்தை ரூபாய் பத்தாயிரத்திற்கு விற்க முயன்ற தமிழக முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து முதல்வரை பதவி இறக்க செய்யுமா இந்த ரிசர்வ் வங்கி ..
தொடக்கத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரத்தால் வளர்க்கப்பட்டவர் திரு சக்திகாந்த தாஸ் ஆனால் அவரைச் சுதந்திரமாக செயல்பட விடாமல் தன சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டாரென்றொரு குற்றச்சாட்டும் ப.சி மேல் உண்டு பணமதிப்பிழப்பு இவரது கருத்துருவாக்கம் என்றும் அது இந்த நாட்டை படு பாதாளத்தில் தள்ளியது என்றும் ப.சி குற்றம் சாட்டினார். திரு ரகுராம் ராஜனுக்கு இவர் தக்க மாற்றல்ல என்றும் சொல்லியதுண்டு ஆனால் பொறுமையாக எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றாமல் செயலாற்றி வெற்றி கண்டவர் காங்கிரஸ் ஆட்சியில் ப.சிக்கு வலதுகை போன்றவர் என்றாலும், இவர் போன்றோரை அடையாளம் கண்டு தக்கபடி பயன்படுத்துவதில் மோடி கில்லாடி
இவர் உழைத்த உழைப்பு வீணாக வில்லை, யாருக்கு உழைத்த உழைப்பு? யாருக்கோ!
He worked for country.. Not for tasmac like you venugopal
பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்தபோது ரகுராம் ராஜன் அதை கிண்டல் அடித்தார் யாருக்காக பேக்கிங் என்று கேட்டார்.சக்திகாந்ததாஸ் நியமிக்கப்பட்ட போது பொருளாதார மேதை சிதம்பரம் ரகுராம் ராஜன் போன்ற திறமையானவர்கள் ஐ பாஜகவிற்கு பிடிக்காது என்றார்.இருவர் முகத்திலும் கரி பூசப்பட்டுள்ளது
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago