வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர்கள் அரசியல் செய்யும்போது இதே போல இவர் கண்டனம் தெரிவித்து இருந்தால் பாராட்டலாம்!
மனோதத்துவ மருத்துவர் உங்கள் ஊரில் இருந்தால் போயி பார்க்கவும்
* யஸ்வந்த் வர்மா வீட்டில் சிக்கிய CURRENCY NOTES சுமார் 500 கோடிக்கு குறையாது என்ற நம்பத்தகுந்த செய்தி வந்துள்ளது. * அமித் ஷாவுக்கு எதிராக கையெழு இட்ட நீதிபதிகள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பார்களா? * இந்த மொத தொகையும் ஒரே ஒரு நீதிபதி அடித்த கொள்ளையா? * இதில் நிச்சயமாக பல நீதிபதிகள் ஈடுபட்டுள்ளார்களா ? * CURRENCY சிக்கியவுடன் - இந்த விஷயம் 15 நாள் வரை வெளியே வராமல் தடுத்தது யார்? * CURRENCY சிக்கியவுடன் - இந்த விஷயம் 15 நாள் வரை வெளியே வராமல் தடுத்தது ஏன்? பல நீதிபதிகள் இந்த ஊழலில் பங்கு உண்டு என்பது தெளிவு. * அந்த சமயத்தில் செயல்படாத நீங்கள் இப்போ கொக்கரித்து ஏன் ?
எதுக்கு கையெழுத்து
அமித் ஷா சொன்னதில் தப்பில்லை. பாதி நீதிபதிகள் மோசமான , அரசாங்கத்திற்கு எதிர் நிலைப்பாடு கொண்டவர்கள். கேடுகெட்டவர்கள். முதலில் collegium முறை ஒழிக்கப் படவேண்டும். நீதிபதிகளுக்கான சிறப்பு சலுகைகள் ஒழிக்க வேண்டும். சட்டம் எல்லோருக்கும் சமம் என்று இருக்க வேண்டும்.
ராகுல் அவர் நடத்தையில் இருந்தே அவர் நாட்டின் தலைமை பதவிக்கு தகுதியற்றவர் என்பது நிரூபணமாகிவிட்டது. தன்னை நாட்டின் சட்டங்களுக்கெல்லலாம் அப்பாற்பட்டவராக அவர் கருதுகிறார் .குற்றம் என்று தெரிந்தே அயல்நாட்டில் அரசு அனுமதியின்றி Backops என்ற கம்பெனி ஆரம்பித்து தவறான ஒரு அயல்நாட்டினருடன் கூட்டு சேர்ந்து ,பின் பிரிந்து சென்ற அவர் நாட்டின் தளவாடம் வாங்கியதில் சட்டத்திற்கு புறம்பாக கமிஷன் பெற்றவர் என்று அறியும்போது, இவருடைய நம்பகத்தன்மையை பற்றிய சந்தேகம் எழுகின்றது. இந்த செய்திகள் வெளியில் வந்தபோதும் தன்னுடைய உண்மையான நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்துடன் எந்த ஒரு விளக்கத்தையும் மக்களுக்கு அவர் அளிக்கவில்லை .அவருடைய மனபோக்கு நான் என்னவேண்டுமானாலும் செய்வேன் என்னை எந்த சட்டமும் கட்டுப்படுத்தாது என்பதைபோலதான் உள்ளது. அதற்க்கேற்றார் போல் அரசு சார்ந்த துறைகளும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது ஒரு தனிநபர் இதைப்போல செய்திருந்தால் இதேபோலத்தான் விட்டுவிடுவார்களா என்றால் சட்டங்கள் இயற்றுவதன் நோக்கம்தான் என்ன வென்று மக்களுக்கு சந்தேகம் எழுகின்றது .
சத்தமில்லாமல் கையெழுத்து போட்ட நீதிபதிகளின் சொத்துக்களை ஆராய்ந்தால் உண்மை வெளிவரும். சந்துரு போன்ற பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த கையெழுத்து இயக்கத்தில் ஈடுபடுகின்ற நீதிபதிகளின் பின்னணியை ஆராய்ந்தால் - அவர்கள் ஊழலும் பொய்யும் நிறைந்த காங்கிரஸ் ஆதர்வாளர்களாக இருப்பர்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் அனைவரும் பல்லை பிடுங்கிய பாம்பு மாதிரி தான்.இவர்களுக்கு எல்லாம் ஒரே குறிக்கோள் பப்புவை பிரதமர் ஆக்கி அதில் குளிர்காய வேண்டும்.
அமிட்ஷா வெறுப்பு பேச்சை கக்கலாம். உண்மையை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல திரித்து பேசலாம். ஆனால் அவர் பேசுவது சரியில்லை என்று கூட்டாக சொல்வது சரியில்லை. அப்படித்தானே இதுதான் பாவக்க லாஜிக்.
ஆமாம் பிரியன் வடை
வடையுடன் வடநாடு டீயையும் சேர்த்து சாப்பிட்டால் வாந்தி நிற்குமாம்.