வாசகர்கள் கருத்துகள் ( 37 )
தேர்தல் முறையில் மாற்றம் தேவை. முதலில் சுயேச்சை அதிகம் நிற்பது தவிர்க்கப்படவேண்டும். பத்து நபர் நாமினேஷன் கொடுத்தால் இரண்டு நபர் மட்டும் அனுமதிக்கவேண்டும் குழுக்கள் மூலம் தேர்வு தீர்மானிக்கவேண்டும். அபேட்சகர் பெயர்கள் தேர்தலில் இருக்கக்கூடாது. கட்சி சார்போ கூட்டணி சார்போ போட்டியிடவேண்டும். எந்த கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெறுகிறோதோ அந்த கட்சிகள் நபர்களை மன்றத்திற்கு அனுப்பும். இதனை அடிப்படையாய் வைத்து விதிமுறைகள் கொண்டுவரலாம்
தேர்தலே வீண்செலவுதான் 70 சதவீத மக்கள் விரும்பாத கட்சிகள்தான் ஆட்சிக்கு வருகின்றன அதற்க்கு e-voting கே போதுமானது
இது ஒன்றும்புதிதல்ல,ஏற்கனவே இருந்ததுதான். இந்திரா அம்மையார் காலத்தில் தான் மாறியது.
தலைவரே அது உங்க கட்சிக்குதான் லாபம். இரண்டு முறை வோட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
கூட்டாட்சி தன்மையை சிதைத்து விட்டது என்று புலம்பும் தமிழ்நாடு அரசே இங்கே என்னய்யா நடக்குது கூட்டாட்சியா இருக்கு இங்கே கூட்டாட்சியில் எத்தனை எத்தனை மற்ற கட்சிகளின் நபர்கள் அங்கம் வகிக்கிறார்கள் ஒருவர்கூட இல்லையே பேசுவதரு நாவே இல்லையே மற்றவர்களைப்பற்றி பேசும்போது தன்னிடம் சுத்தம் உள்ளதா வென்று நினைத்தே பேசவேண்டும் இதைத்தான் ஆதவ் அரஜுனா கேட்டார் பதில் கூறமுடியவில்லையே
அப்பாடி விடியல் சாருக்கு செலவு மிச்சம், அதுக்கு ஒரு 2000 இதுக்கு ஒரு ரெண்டாயிரம் குவாட்டர் பிரியாணி, சல்லி பயலுக வாங்கி பழகிட்டானுங்க,இப்போ செலவு கொறையும். ஒண்டிய அரசு எதுக்கு எலெக்ஷன் வெச்சி செலவு பண்ணுது, எப்படியும் தீயமுக தான் செயிக்கும், 2034 வரை விடியல் சார், 2054 வரை சின்ன விடியல் சார், 2084 வரை பேரன் விடியல் சார் னு சட்டம் போட்டா எல்லாம் எவ்வளவு மிச்சம்
நீங்கள் எப்படி தேர்தல் வைத்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு மக்கள் ஆப்பு தான் வைப்பார்கள்!
உன் ஆசை தீர சொல்லிக் வேணு முட்டு.....ஆனால் தமிழக மக்கள் வேற முடிவு பண்ணிட்டாங்க
தேவைப்பட்டால் ஆட்சி கலைக்கப்படும்
அது சரிங்க ..... இதை எப்படி ஜனநாயகம் மீதான தாக்குதல் ன்னு சொல்றீங்க ன்னு ஹிம்சை அரசரை யாரும் குறிப்பா நிருபர்கள் கேட்க மாட்டாங்க ..... அது போன்ற கேள்விகள் அண்ணாமலைக்குத்தான் ..... சாருக்கு ஏத்த மாதிரிதான் கேள்விகள் கேட்பாங்க .... உதாரணமாக காலையில் என்ன டிபன் சாப்டீங்க?? சாப்பிட்டு வேலை பார்க்குறது கஷ்டமா இல்லையா? இவ்வளவு சாதனைகள் செஞ்சும் உங்களுக்குத் துளியும் கர்வம் இல்லையா?? இப்படித்தான் கேள்விகள் இருக்கும் ....
அதென்ன திமிங்கிலம் ..... மற்ற நாடுகளில் வாக்குச்சீட்டு முறைதான் இருக்கு, இங்க மட்டும் ஏன் ஈவிம் ன்னு கூவுற அடிமைகள் ஏற்கனவே ஏழு நாடுகள்ல நடைமுறையில் இருக்குற இந்த திட்டத்தை எதிர்க்கிறாங்க ????
upto 1967, elections were held simultaneously. in 1971, Indira Gandhi dissolved parliament n ordered elections. then, even though tn assembly elections were due in 1972, the then chief minister Mr. karunanidhi dissolved tn assembly ordered simultaneous elections. he advocated one nation one poll to curb the expenditure. which is forgotten by present chief minister Mr.stalin.