வாசகர்கள் கருத்துகள் ( 11 )
உன்னை பார்த்தாலே பயமா இருக்கு
சின்ன பொருட்கள் இந்திய சந்தையில் விற்க அப்பொழுதைய சொனியாவின் ஜமுகூ அரசுஅனுமதி கொடுத்ததின் விளைவால் தான் சிறு தெழில்கள் நலிவடைந்து.
தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வரை இவர் எங்கு இருந்தார் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரியாது ஆனால் தேர்தல் வந்து விட்டால் பறந்து பறந்து பொய் பிரச்சாரம் செய்வது இவரது குடும்பம் சாதனை செய்யும் ஒரு எம் பி அல்லது எம் எல் ஏவோ இல்லை இவர் ஆனால் பணம் இங்கு இருந்த இவர் பிரச்சாரம் செய்ய செலவு செய்யபடுகிறது
உன் குடும்பத்தால் இந்தியாவே பாதிக்க பட்டு உள்ளது. ஒழுங்கா ஓடிடு.
SEMMA JOKE PAPPY.
நீ யாருன்னு தெரியலியே
குறைவாக வணிகம் செய்வோர் ஜி எஸ்டிக்குள் வரமாட்டார்கள். ஆகவே பொய்யான வதந்திகளை பரப்புவதை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும். 40 லட்சத்துக்கு குறைவாக தொழில் செய்வோர் அல்லது 20 லட்சத்துக்கு குறைவாக சேவை வழங்குவோர் ஜிஎஸ்டி வசூலிக்க தேவையில்லை.
உண்மையாக கூட இருக்கலாம் ஆனால், இதையெல்லாம் சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கானு செக் பண்ணிக்கோங்க. தேர்தல் சமயத்தில் மட்டும் தலை வெளியில் தெரியும் உங்களுக்கெலாம் என்ன தெரியும் நாட்டில் நடப்பது குறித்து?
அம்மிணிக்கு MSME என்றால் என்னவென்று தெரியுமா?
இப்படி ஏக்கர் கணக்கில் ரீல் விடக்கூடாது. நாற்பது கோடி ஏழை, நடுத்தர வகுப்பினர் அடமானம் ஏதுமற்ற (அதிலும் முக்கால்வாசி பெண்களே) முத்ரா கடன்களைப் பெற்று லாபமடைந்து கடனையும் திரும்பக் கட்டியுள்ளார்கள். இது தெரிந்தும் கம்பி கட்ட வேண்டாம்.
யாரோ ஒருவர் எழுதி கொடுத்ததை கண்ணை முடிக்கொண்டு வாசிப்பது தான் இவர்கள் வேலை.அதை பற்றி ஒரு புரிதலும் கிடையாது.இவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் அதோ கதிதான்.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago