உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு கோடி வீடுகளில் சோலார் கூரைகள்: மோடி உறுதி

ஒரு கோடி வீடுகளில் சோலார் கூரைகள்: மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சூரியஒளி மூலம் எரிசக்தி துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வோம் என சோலார் மேற்கூரை மாதிரிகளை பார்வையிட்டு பிரதமர் மோடி தெரிவித்தார். 'பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா' திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என மோடி அறிவித்திருந்தார். இதற்கான இன்று மாதிரிகளை பார்வையிட்டார்.இதையடுத்து பிரதமர் மோடி ‛‛எக்ஸ்''தளத்தில் பதிவேற்றியதாவது, சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்துவதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணம் குறைவது மட்டுமின்றி, எரிசக்தி துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வோம். இவ்வாறு மோடி ‛‛எக்ஸ்'' தளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Loganathan Kuttuva
ஜன 23, 2024 10:51

சோலார் பானல்களுக்கு ஜி எஸ் டி வரி விலக்கு கொடுத்தால் மக்கள் பயன் அடைவார்கள் . இங்கு இலவசம் சூரிய ஒளியால் கிடைக்கிறது .


RADE
ஜன 23, 2024 08:08

ஒரு கட்டத்திற்கு மேல ஓசி என்கிற இலவசம் என்பது பிறப்பு உரிமை ஆகிவிட்டது போல மக்கள் நடந்துக்கிறாங்க.. அரசியல் செய்பவர்களும் முன்ன குடுத்து பின்ன சுரண்டுகிறார்கள்.. ஓசி என்கிற இலவசத்தில் மங்களம் பாட நினைப்பது தவறு என்று புரிதல் கூட இல்லை நம் மக்களுக்கு. மற்றும் ஒரு விஷயத்திற்காக ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால் எவ்வளோ பெரிய நல்லது இருந்தாலும் பிடிக்காத ஒரு கெட்ட விஷயத்தை மட்டும் மனதில் வைத்து எதிர்ப்பு தெரிவிக்கரத்தில் முழு மூச்சாக இருக்கிறார்கள். நிறை குறை எல்லோரிடமும் இருக்கும், குறைகளை களைந்து நிறைகளை நிறைச்சுக்கணும் அந்திம காலத்திற்குள்...


சிவகுமார்
ஜன 23, 2024 07:41

அல்லாருக்கும் வூடு குடுத்து முடிச்சாச்சா?


Ramesh Sargam
ஜன 22, 2024 23:53

ராமர் கோவில் அயோத்தியில் மீண்டும் எழும்பும் என்று கூறினார். அதை சாதித்து காட்டினார். இப்பொழுது மீண்டும் அரசு பணியில். இவரைப்போல் ஒரு புண்ணியவான் நமக்கு ஒரு பிரதமராக அமைந்தது அந்த ராமனின் அருள். ஜெய் ஸ்ரீ ராம்.


vaiko
ஜன 22, 2024 23:41

புருடா விடுவதென்று முடிவு செய்து விட்ட பிறகு ஒரு கோடிக்கு பதில் நூறு கோடி என்று சொல்லி இருக்கலாம்.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 23, 2024 05:33

வைகோ அந்நிய நாட்டிற்கு சென்றாலும் கொத்தடிமை எச்சை புத்தி போகாதா? தமிழகத்தில் மட்டுமே ஒரு தெருவிற்ற்க்கு பத்து வீட்டில் வைத்தால் போதும் ஒரு கோடி வந்துவிடும். திருந்தவே மாட்டீர்களா?


ராஜா
ஜன 23, 2024 05:40

ஆமாமா மாத மாதம் மின் அளவு எடுத்து கட்டணம் வசூலிக்கப்படும் என்பது மட்டும் சத்தியம், தர்மம், நீதி.தமிழ்நாட்டில் திருடர்கள் ஆட்சியில் இன்று பல மக்கள் வனத்தையே கூரையாக நினைத்து வாழ்ந்துகொண்டு இருகிறார்கள்.


NicoleThomson
ஜன 23, 2024 07:51

இலவச மின்சாரம் என்று கூறி இப்போ இரண்டு மடங்கு மின்சார கட்டணம், அதுவும் கணக்கெடுப்பாளர் பணி தனியாருக்கு, இது நடப்பது காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் உனக்கு என்ன இலவசம் என்று இதனை போட்டதாலும் நாக்கை தொங்க போட்டுகொண்டு ஓடுவதை நிறுத்தமாட்டாய்


Bye Pass
ஜன 22, 2024 22:55

எல்லா வீடுகளுக்கும் வரி சலுகை தந்து கட்டாயமாக்கலாம்


Kundalakesi
ஜன 22, 2024 22:35

1. On grid or off grid 2. Off grid needs battery and other components which increases the budget


Rpalnivelu
ஜன 22, 2024 20:15

உயிருள்ளவரை உங்கள் வழிகாட்டலின் பேரிலேயே பாரதம் முன்னேற ராம பிரான் அருள் புரிவாராக


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை