வாசகர்கள் கருத்துகள் ( 36 )
கையாலாகாத கூட்டம் தான் பழைய கதையை பேசி மக்களை குழப்பி கொண்டிருப்பார்கள். இதற்கு ஆதரவாக ஏசி அறையில் உட்கார்ந்து கருத்து எழுதுகிற ஒரு வெட்டி கூட்டம்.
உள்ளதைய்ய உன்னால் நொல்லத்துக்கு நோப்பாளம்
எமர்ஜென்ஸி காலத்தில் முலாயம் சிங், லாலு பிரசாத்,.நிதிஷ்குமார் ஆகியோர் சிறையில் அனுபவித்த கொடுமைகள் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு தெரியுமா? தெரிந்தும் ராகுலையும், காங்கிரசையும் ஆதரிப்பது கேவலமாக தெரியவில்லையா,? மிசா கொடுமையை ? அனுபவித்தவன் என்று கூறிக் கொள்ளும் ஸ்டாலின் மிசாவை கொண்டு வந்த காங்கிரஸை ஆதரிப்பது அவமானம். மிசாவில் கஷ்டப் பட்ட திமுகவினருக்கு செய்யும் துரோகம். துரோகம் செய்வதில் தேர்ந்தவர்கள் திமுகவினர்.
என்னப்பா அவசரநிலைக்கு கண்டனம் தெரிவித்தால் பாராட்ட வேண்டும்..... ஆனால் இந்தி கூட்டணி ஆட்களுக்கு ஏன் கோபம் வருகிறது ....ஓ சரி சரி .....அந்த இழி செயலை செய்து....அரசியல் சட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது ..,...கான் கிராஸ் கட்சி தானே ?????
இப்போ எதுக்கு பழைய கதை நடக்கின்ற கதை பத்தி பேசுங்க. அப்போ EMERGENCY 2 வருஷம் தன இப்போ 10 வருஸம் அதையேதானே பண்ணிக்கிட்டு இருக்கீங்க.
இது போல அரசை எதிர்த்து 1975 77 இல் எழுதியிருந்தால் இந்நேரம் மிசாவில் கைது செய்து காணாமல் கூட அளித்திருப்பதாக. அதுதான் வித்தியாசம்.
அப்படி பார்த்தால்.... யார் எல்லாம் உள்ளே போய் இருக்க வேண்டும்... மோடி அவர்கள் ஆட்சியில் ஜனநாயகம் இருப்பதால் தான்.... நாட்டின் பிரதமர் அவர்களுக்கு கருப்பு கொடி காட்டுகிறேன் பேர்வழி என்று கூத்தடிக்க முடிந்தது.
இதை அவசர நிலையை கொண்டுவந்துவிட்டு, 130 முறை அரசியல் சட்டத்தை அந்நிய நாட்டு மதத்தினருக்கு ஆதரவாக திருத்திவிட்டு, ஒரிஜினல் சட்டத்தில் இல்லாத செக்குலர் என்ற வார்த்தையை திணித்துவிட்டு தற்போது அரசியல் அமைப்பு பாதுகாவலர் போல் நடனமாடும் கான் போலி காந்தி காங்கிரஸ்டம் சொல்லவும். வரலாறு முக்கியம். கொள்ளை அடிக்க வந்த பாலைவன கொடுங்கோலர்களை, பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்களை படுகொலை செய்த முஸ்லிம்களையும், ஐரோப்பிய கிருத்தவர்களையும் ஹிந்துஸ்தானை காக்க வந்தவர்கள் போல் காட்டுகிறார்கள். நாலந்தா போன்ற பல்கலைக்கழகங்களை எரித்து விட்டு, குருகுலங்களை அழித்துவிட்டு கிருத்துவன் வந்து தான் நமக்கு கல்வி கற்று கொடுத்தான் என்று நம்புவது பழைய கதையை மறந்ததால்தான்
1967 லந்து இப்போ வரை எமர்ஜென்ஸி டமில் நாட்டில்
திருமணமாகாதவர்களைக்கூட உபியில் கட்டாய கருத்தடை செய்தார்கள். கேள்வி கேட்டால் சிறை. கூட்டம் போட்டால் சிறை. பேரணியோ அல்லது ஊரணியோ எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்க முடியாது. வாயைத்திறந்தால் சிறை என்ற அளவில் இருந்தது. முதல்வரைக்கூட சிறையில் அடைத்து விட்டார்கள் என்று அவர்தான் சொல்லுகிறார்.
எதிர்கட்சிகள்... கான் கிராஸ் கட்சி கொண்டு வந்த அவசர நிலை ஆதரிக்கும் ஆட்களா... அதனால் தான் அதை பற்றி பேசினால் அவர்களுக்கு கோபம் வருகிறது.
. நாட்டிற்க்கு உபயோகமானது பற்றி பேச மாட்டார்கள் ஜெய் ஹிந்த்
எமர்ஜென்சி காலத்தை யாராலும் மறக்க முடியாது
எமெர்ஜென்சியை ஆதரிப்பவர்கள் எமெர்ஜென்சி காலத்தில் டெல்லியில் நடைபெற்ற கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சையை ஆதரிப்பவர்கள் ஆவார்கள்.
மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
2 hour(s) ago | 14
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
7 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
8 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
9 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
10 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
11 hour(s) ago | 4