வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இரத்த நாளத்தில் படிந்திருக்கும் கொழுப்பு பக்கவாதம் மற்றும் இதய பாதிப்பு, பாற்வை குறைபாடு கு மூலகாரணம்.... நமது சித்தர்கள் அஷ்ட சூரணம் என்ற அருமருந்து தந்திருக்கிராற்கள்... நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
இது பக்கவாத காலம் ...
2019 -ஆம் ஆண்டு அந்த கொடிய வைரஸ் covid-19 வந்தபிறகு, பொதுவாக வேலைக்கு செல்பவர்கள், குறிப்பாக IT நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வீட்டோடு வேலை என்று வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வெளியில் சென்று ஒரு சிறு நடைப்பயிற்சி கூட செய்வதில்லை. நன்றாக உணவு உட்கொண்டு, கடின வேலை எதுவும் செய்யாமல், மிகவும் உடம்பு எடை கூடுவதால், பக்க வாதம் மட்டும் இல்லை, எல்லாவித வாதமும் வரும். சாப்பிட கூப்பிட்டால் கூட, I am on a call, Do not disturb me என்று எரிந்து விழுகிறார்கள் அவர்கள் தாய்தந்தையர்கள் மீது. அப்படி எறிந்துவிழுவதும் ஒருவித வாதம்தான். அது புரிவதில்லை அவர்களுக்கு. அவர்களை அந்த ஈஸ்வரன்தான் காப்பாற்றவேண்டும். அவர்கள் பெற்றோரையும்.
அமிர்த காலம் ....
கலிகாலம் .......
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
5 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
5 hour(s) ago | 1
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
5 hour(s) ago | 1
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
6 hour(s) ago | 4