வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவர்கள் கொஞ்ச நாளில் இந்தியாவெங்கும் வக்ப் சொத்து என்று செல்வார்கள்
என்ன தீர்ப்பு இது. 1947 ல் விற்கப்பட்டுள்ளது - குருத்வாரா தரப்பு. ஆனால் நீங்கள் தான் விட்டு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நீதிபதி. கலியுகம் நடக்கிறது.
இது ஆரம்பத்தில் நசுக்க பட வேண்டிய விஷயம்
அறிவாலயம் இருக்கும் இடமே வக்பு சொத்துதான்.
இல்லை இல்லை ஜெயலலிதா சொத்து
திருடனுக்கு தேள் கொட்டினால் என்பது போல கோர்ட் கூறியுள்ளது
இந்தியாவே வக்ப் சொத்து என்று கூட உருட்ட வாய்ப்பு உண்டு..
இது தீர்ப்பா , பஞ்சாயத்தா ? . . சுப்ரிம் கோர்ட்டா ? . .
நீதிமன்றம் கெஞ்சி கூத்தாடி விட்டுக்கொடுக்க சொல்கிறது.... சட்டப்படி செயல்பட தலைமை நீதிமன்றம் தயங்குகிறது....
இதுபோலத்தான் நாட்டுல இருக்குற எல்லா சொத்தையும் ஆட்டைய போட்டு வச்சிருக்கானுங்க.