வாசகர்கள் கருத்துகள் ( 21 )
குஜிலிவால் ஒரு இலாகா இல்லாத முதலமைச்சர் என்று இந்த நீதிபதிகளுக்கு தெரியுமா? வரலாற்றிலேயே தனது பொறுப்பில் ஒரு துறை கூட வைத்துக்கொள்ளாமல் வெட்டியாக சுற்றிக்கொண்டு இருக்கும் முதலமைச்சர் யார் என்றால் இந்த கேஜ்ரிவால்தான்.
நீதிமன்ற நீதிபதிகளின் ஆய்வு செய்த அறிவு பூர்வமான தீர்ப்பு எப்படி இருக்கும் ஒரு அரசியல் வியாதி இதை செய்தால். ஒருவன் இன்னொருவனை கத்தியால் சுத்தி கொன்றான் 1 தீர்ப்பு 1 - அரசியல் வியாதி அல்லது பெட்டி கொடுக்கும் இடத்தில் இருக்கும் பணக்காரன் என்றால் இப்படி இருக்கும் அந்த தீர்ப்பு "கத்தியால் அவன் இறந்தது உண்மை. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்றால் அவன் கையில் கத்தி இருந்தது உண்மை தள்ளுமுள்ளுவில் அவன் கத்தி மேலே விழுந்து அது குத்தி இறந்து விட்டான். ஆகவே கத்தி வைத்திருந்தவன் தவறு அல்ல அது அவனை விடுதலை செய்கின்றேன். எப்போது இந்த தீர்ப்பு வரும். பெட்டி சரியாக கொடுக்கப்பட்ட இரண்டு நாட்களில் அதாவது 20 வருடம் கழித்து. 2 அதுவே சாதாரணன் என்னும் பட்சத்தில் "கத்தியை வைத்திருந்தது. என்ன தான் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் இப்படி கத்தியால் குத்தியது காப்பு அதுவும் உயிர்போகுமாறு குத்தியது தவறு. ஆகவே மரணதண்டனை விதிக்கின்றேன் - கைது செய்ததிலிருந்து 15 நாளில் தீர்ப்பு வரும் இப்படி இது தான் இந்திய நீதிமன்றம் / நீதிபதிகள்
விசாரணைனா எப்படி ஆதாரம் அற்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கிற ஆதாரத்தை நீ குடு எப்படி கொடுப்பீங்க கைது பண்ண கூட்றவாளிகள் எல்லாத்தையும் கமிஷன் கொடுத்தானு சொல்லி விட்டுட்டீங்க தேர்தல் பத்திரம் மூலமா பணம் வாங்கிக்கொண்டு விடுதலை பண்ணி வைத்து வெளி சுத்திட்டு இருக்குற ஃபிராடு பிஜேபி கவர்மெண்ட் கையால் ஆகாத பிராடு பசங்க ஏவிஎம் திருடி கள்ளத்தனம் பண்ணி ஜெயிச்சு வரவங்களுக்கு மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவன எப்படி பாதுகாக்க தெரியும் மதிக்க தெரியுமா பிஜேபி என்றாலே ஒட்டுமொத்த அயோக்கியத்தனம் பிராடு கூட்டம் இவர்கள் நடத்துற அரசாங்கம் எப்படி இருக்கும்? ..டி எச்ஐடி யார் இது
முதல்வர் அல்லது அமைச்சர் 24 மணி நேரமும் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பது சட்டம். சிறையில் அடைக்கப் பட்டு அமலாக்க துறை சட்டப் படி கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர இயலாத ஒருவர் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை மட்டும் சிறையில் இருந்து எவ்வாறு செய்ய முடியும்?
இவன் இனி நமக்கும் எவனக்கும் ஒரு பொருட்டல்ல... இவனது அரசியல் வாழ்க்கை இனி தொடராது...இவனோட கூட்டணிவைக்க எந்த கேனப்பய முன் வருவான்...காங்கிரஸ் தவிர...
அனால் ஒட்டு போட்ட மக்களுக்கு மட்டும் எதுவும் நடக்காது, நீதியும் கிடைக்காது.
Kejiriwalukey இந்த நிலைமைந, என் தலைவன் ஸ்டாலினுக்கு ?
ஏதோ வழக்கிலிருந்து விடுதலையாகி வெளியில் வருவது போல ஒரு மாயையை உண்டாக்க துடிக்கிறார்கள் இந்த ஊழல் வாதிகள் . வழக்கம் போல உச்ச நீதிமன்றம் சந்தேகக்குறிய தீர்ப்பை வழங்கி ருக்கிறது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். அதனால் ஜாமீன். அப்படியே மனீஷ் சிசோடியாவுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமச்சரானதால் ஒரு ஜாமீன் பார்சல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறையில் உள்ள ஏகப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒரு ஜாமீன் பார்சல் போட்டுடலாம். இருக்கிறவனுக்கே நீதிமன்றம் இருக்கு.
ஒரு உண்மையான காந்தியின் வாரிசு, நாட்டுக்குகாக தன்னையும் தன் குடும்பத்தையும்,தியாகம் செய்து வெரும் கஞ்சி குடித்து பல லட்சம் செலவு செய்து கட்டிய அரண்மனையில் தனது மனைவியுடன் கஞ்சி கூட குடிக்க முடியவில்லையே,இப்போது உநீம க்கு கடும் கோபம் வரும் பிறகு இவர் டெல்லியில் முதலமைச்சர் ஆகி மக்கள் பிரச்சனையை அதிரடியாக போக்கும் காலம் வரப்போகிறது..
பல லட்சம் அல்ல பல கோடி அதாவது ரூ 45 கோடி
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago