வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மக்களுடனும் சேர்ந்து அழுவதற்கு கோர்ட் தேவை இஇல்லை கோர்ட்டை இழுத்து மூடி விடவும்
இப்படி எல்லாம் உண்மையைச் சொன்னால் அப்புறம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தேசத்துரோகிகள் என்ற பட்டத்தை சங்கிகள் கொடுத்து விடுவார்கள்!
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு வந்தபிறகு நீதிபதிகளுக்கு அரசை கேள்வி கேட்க, இடித்துரைக்க தைரியம் வந்துவிட்டது. இனிமேல் கபில் சிபல், சிதம்பரம் போன்ற வழக்கறிஞர்கள் அட்ஜர்ன்மண்ட் கேட்டால் கொடுக்காமல் இருக்கட்டும்
அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன ..... பின்பற்றாதவர்களைத் தண்டிக்க சட்டத்தில் இடமில்லை .....
மாற்று திறனாளி மருத்துவ இடத்திற்கு விண்ணப்பம். தேர்வு குழு நிராகரிப்பு. உயர் நீதிமன்றம் தலையிடாமல் மனு தள்ளுபடி. இதன் பின் மாணவர் மேல் முறையீடு செய்ய உரிய காரணம் தேவை. உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டை தன் அதிகாரம் கொண்டு, அனுமதிக்கிறது. அரசு வழக்கறிஞர் ஆஜர் ஆக வில்லை. இட ஒதுக்கீடு உத்தரவை தேர்வு குழு, உயர் நீதிமன்றம் தள்ளுபடிக்கு பின், உச்ச நீதிபதிகள் எந்த அடிப்படையில் வழங்கினர்? பெருபாலான மக்களுக்கு நிர்வாகம், சட்டத்திற்கு வெளியே பிரச்னை இருக்கும். இதனை குறைக்க தான் மக்கள் பிரதிநிதிகள். மத்திய மாநில அரசு அதிகாரிகள், நீதிபதிகளுக்கு நிர்வாக, சட்ட விதிகளுக்கு வெளியே செயல்பட அதிகாரம் கிடையாது. ?
என்ன செய்ய முடியும்....? ???
நீதிக்கும், நீதிபதிகளுக்கும், நீதினப்றத்துக்கும் அவிங்க குடுக்கும் மரியாதை அவ்ளோதான். குடுப்பதை வாங்கிப்போம்.
எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன இவை
விசாரிக்காமல் தீர்வு என்பது ஆபத்தான அணுகுமுறை