வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கிரிமினலுக்குத் துணை போகும்போது இது போன்ற விளைவுகளை எதிர்பார்த்திருக்க மாட்டார். துடைப்பக்கட்சி மகளிரணி இனி காலி.
why is this double standard.
எய்தவன் இருக்க அம்பை நோவதேன்
இராட்ஜ்ஜிய சபா உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யச்சொன்னால் எப்படி கேட்பார் சொன்னதை கேட்கவில்லை என்றவுடன் உடனே அடிக்கச்சொல்லி விட்டார் கெஜ்ரிவால் அதாவது அவரே அடித்தால் ஜாமீன் நிபந்தனையை மீறியதாகி விடும் என்பதால் உதவியாளரை வைத்து அடிக்க வைத்து இருக்கிறார் கொலை செய்யவில்லையே என்று நீதிமன்றம் பாராட்டவில்லையே என்று சந்தோசப்பட வேண்டும்
தனி செயலரா ? அடியாள் மாதிரி இருக்கிறார் அது சரி ஒரு பெண்ணை தாக்கியிருக்கிறார் எப்ஐஆர் மட்டும் போதாது கிரிமினல் வழக்கும் உடனடியாக பதிவுசெய்யப்படவேண்டும் சட்டம் அரசியல்வியாதிகளிடம் பம்முமோ ? சாதாரணமக்களிடம் மட்டும் தனது வீரத்தை காட்டும் போலும்
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
2 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
5 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
8 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
9 hour(s) ago