வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இண்டி கூட்டணி வரும் என்று நினைத்தான் போல பாக்கி. வெறுப்பில் ஏதாவது செய்ய வேண்டும் என்று இவர்களை ஏவி விட்டுள்ளான். மோடி வென்றதற்கு வாழ்த்து கூட தெரிவிக்க மனமில்லாமல், மோடி பதவி ஏற்கும் வரை காத்திருந்தார்கள்.
பா ஜ க 9ம் தேதி சத்தியப் பிரமாணம் செய்த பின் இரண்டாவது தீவிரவாத நடவடிக்கை பாகிஸ்தான் நடத்தி உள்ளது. இது பா ஜ க விற்கு பெரிய பின்னடைவு.
இஸ்ரேல் போல அடிக்கவில்லை என்றால் பாகிஸ்தான் ஒரு பொழுதும் திருந்தாது.
கான்கிராஸ் சிறிதளவு சீட் ஜெயித்ததற்கே பேயாட்டம் போடுகிறார்கள்... இலவசமாக லட்சங்களை கொடுப்போம் என்கிறார்கள். நாட்டை விற்றாவது பி ஜே பி ஆட்சிக்கு வருவதை தடுக்க நினைப்பது தீவிரவாத செயல் போலவேதெரிகிறது... கான்கிராஸ் இன் இந்த போக்கு நாட்டிற்கு நல்லதல்ல..
வேறு வழி இல்லை நம்ம ராகுல் கண்டி + ஸ்டாலின் +கேஜரிவால்+ மம்தா +உமர் அப்துல்லாஹ் இவர்களை நைட் டூட்டி காஸ்மீரில் போட்டுடலாம் .
இப்படியே விட்டால் ரொம்ப துளிர் விட்டு விடும். கடுமையான அட்டாக் கொடுத்தால் தான் வாலை சுருட்டிக் கொண்டு இருப்பார்கள் சைத்தான்கள்.
மேலும் செய்திகள்
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
1 hour(s) ago
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
2 hour(s) ago | 3
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
3 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
5 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
5 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
5 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
5 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
5 hour(s) ago