வாசகர்கள் கருத்துகள் ( 17 )
நீதிமன்றம் இவரை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது... அவமதித்தவரையே ஒன்றும் செய்ய வில்லை!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல இருமல் மருந்துகள் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த பிராடு ஆசாமி கு தான் நம்ம ஜி அள்ளிஅள்ளி கொடுத்தாரு இப்போ இவரு நல்ல வாங்கி தின்னு ஏப்பம் விற்ற அப்புறம் ஏந்த கோர்ட் என்ன சொன்னாலும் இந்த பிராடு சாமி கேக்காது
பத்து வருடங்களுக்கு முன் பிரபலமாயிருந்த அல்லோபதி மருந்துகள் இப்போது தடை செய்யப்பட்டுள்ளன. இன்றும் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இந்தியாவில் விற்பனை. ஒவ்வொரு நாட்டிலும் பாரம்பர்ய அழியாத மருந்துகள் உள்ளன. ஹைதராபாதில் ஆண்டு தோறும் லச்சக்கணக்கான மக்கள் ஆஸ்துமா நோய் குணமாக மீன் வயிற்றுக்குள் வைத்து கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்தை உட்கொள்கின்றனர்.இதற்கும் வழக்கு போட்டார்கள். ஒன்றும் நடக்கவில்லை. மக்கள் நம்பிக்கை அனுபவம் கடைசியில் வெல்கிறது. கோட்டக்கல் அயர்வைத்யா சாலா நூறு ஆண்டு பாரம்பர்யம். இலங்கை அதிபர் மற்றும் பல வெளிநாட்டினர் வந்து பயன்பெறுகின்றனர்.
காலரா போலயோ பலதரப்பட்ட நோய்கள் ஆங்கில மருத்துவத்தால் மட்டும் குண படுத்த முடிகிறது தமிழ் மருத்துவத்தால் முடியாதது சில நோய்கள் தமிழ் மருந்துகளால் முடியும் ஆங்கில மருந்துகளாலும் முடியும் இன்றைக்கு 99 சதா வீதம் ஆங்கில மருந்துகளை எடுக்கிறார்கள் . பலனும் கிடைக்கிறது .
இன்னும் அறுபது நாளுக்கு காவி உடை அணிந்த சாமியார்கள் ஆஜராக மாட்டாங்க, யுவர் ஹானர். அப்புறம் பாருங்க... தொபுக்கடீர்னு சாஷ்டாங்கமா நீதிமன்றத்தில் வந்து விழுந்து வணங்குவானுங்க....?
இவங்களால குணப்படுத்த முடியாட்டி மொத்த மருத்துவம் குணப்படுத்த முடியாதுன்னு சொல்றாங்களே
அந்த ராம் தேவ் அவர்களின் மருந்து குணப்படுத்தவில்லை என்று ஆங்கில மருத்துவம் நிருபிக்க கேட்டு கோர்ட்டு முடிவு எடுக்க வேண்டும்.சர்க்கரை நோய் ஆங்கில மருந்துகள் குணப்படுத்துவது கிடையங. பக்க விளைவுகள் உண்டு அவர்களின் மீது தடை கொண்டு வர கோர்ட்டுக்கு தைரியம் உண்டா
குறைகள் சில இருந்தாலும் ராம்தேவ் மிக சிறந்த சேவை செயகிறார். ஆயுர்வேதம் இந்தியாவின் மூச்சுக்காற்று. மிளகும் மஞ்சளும் இல்லாத வீடு இந்தியாவில் உண்டா. இவரது வளர்ச்சி பன்னாட்டு நிறுவனங்களுக்கு பொறுக்கவில்லை. பெரும் குற்றம் செய்தவர் போல் நடத்தப்படுகிறார். இந்தியாவின் பரம்பரை மருத்துவத்தை உயிரூட்டி மறுபடியும் அரங்கேற்றும் இவருக்கு இப்படி ஒரு சோதனையா. நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
தேர்தல் பத்திரம் எவ்ளோ வாங்கியிருக்காரோ?
நேரடியாக பதில் சொல்லாமல் 200₹ கோஷ்டி தேவையில்லாத இடங்களில் மூக்கு நுழைப்பது ஏன்
மேலும் செய்திகள்
சரக்கு ரயில் மீது பயணியர் ரயில் மோதியதில் 8 பேர் பலி
1 hour(s) ago
ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருட்டு: ராகுல் குற்றச்சாட்டு
4 hour(s) ago | 51
நடமாடும் மருத்துவ சேவை: கவர்னர் துவக்கி வைப்பு
9 hour(s) ago | 1
நடமாடும் மருத்துவ சேவை: கவர்னர் துவக்கி வைப்பு
9 hour(s) ago