வாசகர்கள் கருத்துகள் ( 44 )
தாமதிக்க பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று தலைமை நீதிபதிக்கு தெரியாதா? கடந்த ஏப்ரல் மாதம் என் மேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று வரை ஒரு முறை கூட பட்டியல் இடப்படவில்லை
எப்போது அனைத்து நீதிமன்றங்களிலும் எக்ஸ்பேட் தீர்ப்புகள் ஒழிக்கபடுகின்றனவோ அப்போது தான் கடைக் கோடியில் இருக்கும் சிலருக்காவது தீர்ப்பு வெளிச்சம் கிடைக்கும். இது தான் மிகவும் வேதனையான உண்மை
வேண்டும் என்றால் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகள் வேண்டும் என்றால் நீதி கடைக்கோடியில் இருப்பவருக்கும் கிடைக்க வேண்டும் எனக் கூறிக் கொண்டே செல்லலாம். எப்பொழுது அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணம் பெற்றுக் கொண்டு நீதியை அழிக்கும் எஸ்பியாதே தீர்ப்புகள் அழிக்கப்படுகின்றன? அப்போதுதான் கடைக்கோடியில் உள்ள சிலருக்காவது நீதி கிடைக்கும் என்பதே எனது தாழ்மையான உண்மயான வேண்டுகோள்.
ஆஹா கேட்க கேட்க ஆனந்தம். திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உயர் நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது என்றால் உடனே உங்கள் உச்ச நீதிமன்றம் தடை விதிக்கிறது.
ஏழைகள் சாதாரண நீதிமன்றத்துக்கே செல்ல முடியவில்லை உச்ச நீதிமன்றத்துக்கு எப்படி செல்ல முடியும் சிந்திங்க
இருளில் வெளிச்சங்கள் மறைக்கப்படுகிறது அய்யா நீதிபதி அவர்களே? கடைக்கோடி மனிதனுக்கு பெரும்பாலும் நீதி கல்லறையில்தான் சமர்க்கிப்படுகிறது அல்லது நினைவற்ற சூழலில்தான் சென்றடைகிறது, நீதிமட்டும் அல்ல அனைத்துமே நமது பட்டாபட்டிகளின் அரசியல் நதியில் கந்துதான் கரை சேரவேண்டியுள்ளது, நாடு அரசியல் கழிவுகளில் மூழ்கிக்கொண்டுள்ளது.
எளியரை ஏசுவதும் எட்டி உதைப்பதும், வலியவருக்கு வளைந்து கொடுப்பதும் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.
இந்த வடக்கன்ஸ் இருக்கும் வரை தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது
ஐயா. கொஞ்சம் தள்ளி நி்ல்லுங்க.
If you come to TN we will provide a plastic chair nothing more ...that is called social justice in our model
ஆமாம் ஐயா டமில் நாடு இந்தியாவின் கடைக்கோடியில் தான் இருக்குங்க. அந்த டமில் நாடு விடியல் ஆட்சியின் கீழ் இருக்குங்க. ஆக கடைக்கோடி மாநில முந்திரிங்க பண்ணுகிற ரௌடிராஜ்யத்துக்கு இதுவரை சாதகமான நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கீங்க. இனிமேலும் அதே மாதிரி பண்ணி நீதியை நிலை நாட்ட உங்க ஜுனியர் எல்லாருக்கும் அட்வைஸ் பண்ணிட்டு போங்க. குட்பை.
சரியான பதிவு