வாசகர்கள் கருத்துகள் ( 33 )
ஐயா. கொஞ்சம் தள்ளி நி்ல்லுங்க.
If you come to TN we will provide a plastic chair nothing more ...that is called social justice in our model
ஆமாம் ஐயா டமில் நாடு இந்தியாவின் கடைக்கோடியில் தான் இருக்குங்க. அந்த டமில் நாடு விடியல் ஆட்சியின் கீழ் இருக்குங்க. ஆக கடைக்கோடி மாநில முந்திரிங்க பண்ணுகிற ரௌடிராஜ்யத்துக்கு இதுவரை சாதகமான நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கீங்க. இனிமேலும் அதே மாதிரி பண்ணி நீதியை நிலை நாட்ட உங்க ஜுனியர் எல்லாருக்கும் அட்வைஸ் பண்ணிட்டு போங்க. குட்பை.
நீதி கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்... எல்லாம் சரி தான் .....ஆனால் எப்படி கிடைக்கும் ..... காசு இருப்பவன் குற்றம் செய்தும் ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே சுற்றி வருகிறான்.. ஆனால் ஏழைப்பாலைகள் .... உள்ளே இருக்கிறார்கள் .... இது தான் இன்றைய நீதியின் நிலை .... ஆளுநர் மற்றும் நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு மனுவின் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு விதிக்கும் நீதிமன்றங்கள் .... ஒரு வழக்கை விரைந்து முடிக்க காலக்கெடு எதுவும் ஏன் நிர்ணயிப்பதில்லை ??
Usual heroic dialogue but nothing could be done for the last 75 years thanks to impediment of legal luminaries . Still a civil case takes not less than 15 years to get first judgement and another 25 years to get final judgement . Any corruption case will get final judgement after before 20 years . Any death penalty for a heinous crime will be commuted by higher courts . So another routine advice from Chief Judge before his final days
நீங்கள் சொல்லிக் கொண்டே இருங்க. நாங்க இருட்டுக்குள்தான் இருக்கோம்
பொருந்தாத பதவி பொருத்தமற்ற ஆள்.
ஏழை சொல் அம்பலம் ஏறாது
முதலில் அந்த வெளிச்சம் உங்கள் அலுவலகத்தில் விழுந்து உங்கள் தலைக்குள் புகட்டும். ஏன் என்றால் அங்கு பாமரனுக்கு இருட்டும், வேண்டியவருக்கு வெளிச்சமுமாக உள்ளது. நீதி எல்லாம் காணவே இல்லை.
பாமர மனிதன் உச்ச நீதிமன்ற கதவை சுலபமாக தட்ட முடியுமா? பிரபலங்களுக்காக நீதிமன்றம் நடுநிசியில் கூட கூடுகிறது.