வாசகர்கள் கருத்துகள் ( 15 )
Suitcases politics. BHARATH politicians are all same except a few. ITS JUST A DRAMA TO FOOL PUBLIC.
அரசியலுக்கு வரும் எவனும் தொண்டுசெய்யவருவதில்லை . குறிக்கியகாலத்தில் பணம் படைத்தவன் ஆகிவிடவேண்டும் . அதை தக்கவைத்துக்கொள்ள கட்சியில் தொடர வேண்டும் . அவ்வளுவுதான். இன்று சீமான், திருமால்வளவன் , வேல்முருகன் இவர்கள் எல்லாம் ஊழலை பற்றி பேசுகிறார்கள் . ஆனால் அவர்களின் குறுகியகால செல்வ வளர்ச்சியை பாருங்களேன் நம்மை அசரவைக்கிறது . பொது மக்கள் மட்டுமே ஏமாளிகள்
ஆகமொத்தம் இரண்டுபேரும் திருட்டுப்பசங்கதான் என்பதை இவர் நிரூபோக்கிறார் தான் ஒன்று ம் செய்ய வில்லை என்று இவர் சொல்லவில்லை ஆனால் அவர்களும் இது போன்று செய்திருக்கிறார்கள் என்று இதற்கு ஒரு சப்பை கட்டு கட்டுகிறார் அப்படி என்றால் இதுவரை ஏன் இவர் வாயைமூடிக்கொண்டு இருந்தாராம்
1000 கோடி ரவுண்டு பிகர் எடுபடாது. கொஞ்சம் மேக்கப் பண்ணிடுங்க
எங்களோடது 1000 கோடி மட்டும். உங்களோடது 4000 கோடி. நீங்கதான் பெரிய ஊழல்வாதி . அதுனாலதான் நீங்க பதவிக்கு வந்துட்டீங்க. எங்களுக்கு சான்ஸ் கொடுத்தா நாங்க திறனை காட்டுவோம்
கருணாநிதி சொன்னமாதிரி தேனெடுத்தவன் புறங்கையை நக்குவான் அல்லவா ? 13000 கோடியில் 1000 கோடிதானே நக்கி இருக்கிறார்கள். ஆனால் இந்த மஹாமேதை 4000 கோடியை அடித்திருக்கிறான்
bjp shd ask yediyurappa to project a honest team next tme.
காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் நாட்டிற்கும், வீட்டிற்கும், சமூகத்திற்கும் மிகவும் கேடு விளைவிக்கும். தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத கட்சி. மண்ணோடு மண்ணாக அழிக்க பட வேண்டிய ஒன்று.
ஏட்டிக்கு போட்டி. சேரு எறியும் போட்டி. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
both will compromise
முன்பெல்லாம் சிறைக்குச் சென்றால் மட்டுமே அரசியல் கட்சிகளில் அங்கீகாரம் மற்றும் அமைச்சர் பதவி ஆனால் தற்போது பல லட்சம் கோடி முறைகேடு இருந்தால் மட்டுமே அங்கீகாரம் , அடுத்து என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ , பாராட்டுக்கள் வந்தே மாதரம்
சரியான போட்டி.காங்கிரஸிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
இப்படி அரவர் செய்த முறைகேடுகளை அம்பலப்படுத்துங்கள். தண்டனை வழங்குங்கள்.
மேலும் செய்திகள்
சித்தராமையாவுக்கு எதிராக சமூக ஆர்வலர் வழக்கு
09-Aug-2024