வாசகர்கள் கருத்துகள் ( 37 )
\இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பக்தர்களின் நம்பிக்கை கெட்டுவிடும் என்பதால்\ .... இப்போ மட்டும் என்ன, ரெட்டிப்பா, பக்தர்களின் நம்பிக்கை கெட்டு போயிடுச்சே .... தேவஸ்தானமும் இதுக்கு உடந்தைதான் அப்படின்னு ஆயிடுச்சே ... , \அப்போது, திருடிய காணிக்கை பணத்தை கொண்டு வாங்கிய சொத்துகளின் ஒரு பகுதியை ரவிக்குமார், தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் எழுதி வாங்கியுள்ளனர்.\ .......அதென்ன ஒரு பகுதி ? திருடின 100 கோடியையும்தானே திருப்பி வாங்கணும் ...... ஆடி தள்ளுபடியா ?? \ இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது\ ... அறங்காவலர் குழு எப்படி ஒப்புதல் தரமுடியும் ? அரசுதானே தள்ளுபடி வியாபாரமெல்லாம் செய்யமுடியும் ? அப்போ அறங்காவலர்களுக்கும் இதிலே தொடர்பு உண்டுன்னுதானே கருத்துக்கொள்ளமுடியும் ??
திருமலையிலும், பல்லாயிரம் மக்களுக்கு தினசரி மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.... ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல்,பசியின் தேவையறிந்து .... இரண்டாவதாக, எதிர்பார்ப்புகளுடன் செய்யப்படும் உதவி, உதவியே அல்ல .. அது ஒரு முதலீடாகி விடுகிறது ..
பணம் இருப்பவன் பசி என்றால் பாதம் அல்வா கொடுப்பதும் ஏழை பசி என்றால் விரட்டி அடிப்பதும். மக்களே கோவிலுக்கு கொடுப்பதை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் போன்றோருக்கு கொடுங்கள். அந்த உதவி நமக்கு திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு
உண்மைதானே. தமிழன் உத்தமனா? செம்மரக் கடத்தல் கூட தமிழக கிரிமினல்கள் தானே நடத்துகின்றனர்?
.தமிழ்நாட்டவன் என்று சொல்லி ஜாதிய காப்பாற்ற தமிழனை இழிவுபடுத்தும் செயல் கண்டிக்கதக்கது.
, இது போன்ற குற்றங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.
\\ தமிழகத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், //// எங்கேயும் வெளிநாடு போயும் ஏதாவது சாதனை பண்ணியிருந்தா தமிழர்ன்னே போடுவோம் .... வெளிநாட்டுக்குப் போயி தப்புத்தண்டா பண்ணிப்புட்டா இந்தியர் ன்னு போடுவோம் .....
தமிழன்டா ..............
இவர் திராவிடரா அல்லது தமிழரா ?
தெய்வம் நின்று கொல்லும்
மேலும் செய்திகள்
கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி; பிரதமர் மோடி புகழாரம்
13 minutes ago
பிரதமர் மோடி-மெஸ்ஸி சந்திப்பு எப்போது?
1 hour(s) ago
சபரிமலையில் 22 நாட்களில் 95 பாம்புகள் பிடிபட்டன
3 hour(s) ago