வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்திய குடியரசு எழுபத்தி ஐந்து விழாவை நானும் தொலைக்காட்சியில் கண்டு மகிழ்வுற்றேன். தமிழக வாகனம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, மேளம் தளத்துடன் நடேஸ்வரா ஒலியுடன் அணிவகுத்து வந்தது மகிழ்ச்சி. பரிசும் கிடைத்தது பேரின்பம். இஸ்ரோ சி எஸ் ஐ ஆர் வாகனங்களும் பங்கு எடுத்தன. மிக அருமை. இந்த விழா மிக்க மகிழ்ச்சி.
உத்திரபிரதேச அலங்கார ஊர்தியில் புல்டோசரும் இடம்பெற்றது. இதனைக் காண கண்கோடி வேண்டும். கலவரக்காரர்களுக்கும், அமைதி மார்கத்தினருக்கும் இதுவே சரியான பாடமாகும். இதை உத்தரகாண்ட், மஹாராஷ்டிரா, அஸ்ஸாம் என்று பல மாநிலங்களும் பின்பற்றுகின்றன. முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் .
கொடுக்காவிட்டால், மோடி ஒழிக என்று சத்தம் போடுவார்கள். ஆகையால் இப்படி ஒரு ஆறுதல் பரிசு, அவ்வளவுதான்.
திமுக வை குளிர்வித்து கூட்டணிக்குள் கொண்டுவர இந்த ஏற்பாடு.
கழிப்பட்ட கட்சியை, திருட்டு கும்பலை B.J.P கூட்டணி உடன் சேர்ப்பார்களா? முரசொலி படிக்காதே.
பார்த்து மெதுவா முட்டு. பால் வண்டி வண்டியாய் வருதாம்.
ஜனநாயகம் என்பது ....நமது தாயனை (DNA). இன்றய 96 கோடி வாக்காளர்களுக்கு அடித்தளமிட்டது சோழர் கால குடவோலை முறை ... இதனால்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ....ஜனநாயகத்தை பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்கவேண்டாம் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் .... முதல் பரிசே கொடுத்திருக்க வேண்டும் ...
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
7 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
7 hour(s) ago