உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயிரம் ஆண்டு பிரச்னை: மோகன் பகவத் பேச்சு

ஆயிரம் ஆண்டு பிரச்னை: மோகன் பகவத் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திப்ருகர்: வடகிழக்கு மாநிலமான அசாமில், கலாசார ஆய்வுகளுக்கான சர்வதேச மையம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மாநாட்டை துவக்கி ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் எத்தனையோ நவீனங்கள் நிகழ்ந்த போதிலும், போர்கள் மட்டும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. சமூக அளவிலும், தனிநபர்களிடமும் அகம்பாவமும், குறுகிய மனப்பான்மையும் மேலோங்கி உள்ளது. அத்தகைய போக்குகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என கூறிக் கொள்பவர்கள், தங்களுக்கென்று மற்றொரு குழுவை உருவாக்கிக் கொள்கின்றனர்.இதற்கான நீடித்த தீர்வை கண்டறிவதில் மதங்கள் தோல்வியடைந்துள்ளன. உலகம் எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்தபோதிலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் பிரச்னைகளை இன்றும் எதிர்கொண்டு தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

J.Isaac
ஜன 29, 2024 14:35

இந்து மதம் சகிப்பு தன்மை வாய்ந்ததா?


Sampath Kumar
ஜன 29, 2024 14:32

உங்க நிலை இன்னும் மாறவில்லை அது மாறவும் மாறாது


அப்புசாமி
ஜன 29, 2024 08:00

500 வருஷ அயோத்யா பிரச்சனைக்கு தீர்வுன்னு மெடல்.குத்திக்கிட்டாங்களே கோவாலு...


Kasimani Baskaran
ஜன 29, 2024 05:34

மதம் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலானது. அவரவர் தானும் தனது முன்னோர்களும் பெற்ற அறிவின் அடிப்படையில் கடவுளை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்து மதம் சகிப்புத்தன்மை வாய்ந்தது. ஆகையால் பிரச்சினை இல்லை. ஆனால் பல ஆதிக்க மதத்தினர் ஏழை நாடுகளை குறிவைத்து தீவிரமாக மதம்மாற்ற முயல்கிறார்கள். அவர்களால்த்தான் பிரச்சினை வருகிறது.


(null)
ஜன 29, 2024 05:14

Ban conversions


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை