வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஐயா பியூஸ் கோயல் அவர்களே இந்தியாவின் எந்த சொத்துக்களையும் விற்காமல் பொருளாதாரத்தில் உலகத்தில் மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்தவர் மண் மோகன் சிங்.இந்தியர்களை வரிகளை போட்டு துளைத்து எடுத்து, விலைவாசியை விண்ணுக்கு கொண்டுபோய் பிறகு இந்தியா நலன்களில் சமரசம் இல்லை என்றால் என்ன ? பண மதிப்பிழப்பு செய்து என்ன சாதனை செய்தீர்கள் ? 143 பேர் உயிரிழந்துதான் மிச்சம், நதி நீர் இணைப்பு இன்னமும் பேப்பரில்தான் இருக்கு, எத்தனை நதிகளை இணைத்தீர்கள் ?
மன்மோகன் விட்டுச் சென்றது 77 திவாலான SICK பொதுத்துறை நிறுவனங்கள். பெரும்பாலும் விற்றாலும் வாங்க ஆளில்லாதவை. அந்த பல லட்சம் கோடி நஷ்டத்தை தாங்குவது ஏழைகளின் வரிப்பணம். அட 10 ஆண்டுகளாக போர் விமானம் வாங்கவே நிதி யில்லை என பார்லிமெண்டில் ஒப்புக் கொண்டார்.
பொய் சொல்லக்கூடாது . எப்போது மூன்றாம் இடம் . கருத்து என்கிறபயரில் உளறல் .
பெரியதாக ஏதும் பாதிப்பு வராது. அவர்களே இரங்கி வருவார்கள். நமது அப்துல் கலாம் கூறியதை நினைவு கூறவேண்டும் இந்த தருணத்தில். இது நல்லதற்கே. உள்நாட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி அடையாமல் ஒரு நாடு முன்னேறிய நாடாக கருத முடியாது.
மத்திய அரசு தனது திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியை அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை தவிர்த்து வளர்த்தெடுக்க அனைத்து திசைகளிலும் திட்டமிட்டு மற்ற நாடுகளுடன வர்த்தக உறவுகளை மேம்படுத்தி இந்திய பொருளாதார வளர்ச்சியை உறுதிபட மேம்படுத்த வேண்டும். அமெரிக்கா தனது தீவிரவாத குழுக்களுடன உறவுகளை துண்டித்து கொள்ளும் வரை அந்த நாட்டுடன் எந்த வர்த்தக ஒப்பந்தமும் செய்து கொள்ள கூடாது
ஏற்றுமதிவரி, இறக்குமதி வரி என்பது எப்போதும் உள்ளதுதான் .இது ஒன்றும் புதியதாக அமெரிக்கன் ஜனாதிபதியால் கண்டுபிடித்ததில்லை .இதை பெரியதாக பேசுவதற்கு ஒன்றும் இல்லை .அமெரிக்கா வரியை உயர்த்தினாள் அமெரிக்கா மக்கள் அதை கொடுக்கப்போகின்றார்கள் .அவர்களுக்கு விலைவாசி உயரப்போகின்றது .ஒரு பொருள் உள்நாட்டிலும் உற்பத்தி ஆகி அதே பொருள் வெளிநாட்டிலிருந்தும் இறக்குமதி ஆகும்போது மக்கள் உள்நாட்டு உற்பத்தி பொருளே வாங்கவேண்டும் ஏன்பத்திற்காக இறக்குமதி வரியாய் உயர்த்தினாள் உள்நாட்டு பொருள் விலை மலிவாகும், மக்கள் வாங்குவார்கள் . ஆனால் மக்களுக்கு அன்றாட தேவையான உணவுப்பொருள்கள் ,ஆடைகள் , அலங்காரப்பொருள்கள் எலக்ட்ரானிக் உபகரணங்கள் ,மருந்துவகைகள் பெரும்பாலானவை அமெரிக்காவில் உற்பத்தியாவதில்லை .அதனால் இந்த வரிவிதிப்பு உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது .அமெரிக்கா மக்களுக்கு அதிகசுமையையே ஏற்படுத்தும் சிறிதுகாலம் மக்கள் வாங்குவதை விலைவாசியினால் தவிர்ப்பார்கள் .அதற்கப்புறம் விலைவாசிக்கேற்ப கூலியை உயர்த்திகேட்பார்கள் .சிறிதுகாலத்திற்கப்புறம் அவர்களும் இதுதான் அனுபவம் என்று தங்களை தேர்த்திக்கொள்வார்கள் ..அமெரிக்கா ஜனாதிபதிக்கு உலகளவில் தான் பெரிய அண்ணண் என்ற மனப்பான்மை . உலகளவில் தன்னுடைய அதிகாரத்திற்கு மக்கள் பயப்படவேண்டும் என்று நினைக்கின்றார் .அதனுடைய வெளிப்பாடே இந்த வரி உயர்த்தும் டிராமா .வரிஉயர்த்தவேண்டும் என்றால் சந்தடி தெரியாமல் உயர்த்திவிட்டு போங்கள் .உங்களை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை .எந்த நாடும் அடுத்த நாட்டை நம்பியே தங்களுடைய பொருளாதார கட்டமைப்பை ஏற்படுத்த கூடாது என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு இந்த வரிவிதிப்பு டிராமா .ஒவ்வொரு நாடும் இதை ஒரு பொருளாதார பாடமாக அறிந்துகொள்ளவேனும் .