வாசகர்கள் கருத்துகள் ( 19 )
யார் ஆட்சி செய்தாலும் கொள்ளைதான் லட்சியம் மாதம் ₹3000 கொடுப்போம் என்பதெல்லாம் வெளிப்படையான லஞ்சம் அம்புட்டுதான்
It only shows the extent to which Tamil speaking people have been fooled successfully by the so called guardians of "Thamizh mozhi" & "Thamizh Panpaduu"
பா ஜ க தேசிய கட்சி தான்
தமிழ்நாட்டில் திமுக அனைத்துப் பெண்களுக்கும் கூறிவிட்டு பாதிக்கும் குறைவான பெண்களுக்கு குடுத்ததைப் போல காங்கிரஸ் செய்யும் என்று மஹாராஷ்டிரா வாக்காளர்கள் யோசித்திருப்பர்.
After the lousy performance parties in Maharashtra, should think twice giving tall promises,if they do not have the wherewithalls.
எவ்வளவு தரம் மூக்கருந்தாலும் தவரை திருத்தி கொள்ளாத ஜென்மம். யாரையும் மதிப்பதில்லை. வாய்க்கு வந்ததை புழுகுதல்.
நாட்டிற்கு உள்ளேயும் வெளியிலும் தேச விரோத பேச்சு. இந்த நாட்டு கலாச்சாரத்தியே அழிக்க நினைக்கும் மத வெறி, பார்லிமென்டிற்கு உள்ளேயும் வெளியிலும் கோமாளி தனமான செயல்கள் இவர்களை பூண்டோடு அழிக்கும்.
ஜார்கண்டில் காங்கிரஸ் ஒரு ஒட்டு சதை. JMM என்ன செய்தாலும் பார்த்துக் கொண்டு வாயில் விரலை வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்
ஆனால் அதே பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் புரிகிறதே..... இதற்கு என்ன பதில் கே.டி.ஆர். அவர்களே...???
ஜார்கண்டிலும் கூட்டணி இல்லாமல் காங்கிரசால் ஆட்சி செய்ய முடியாதுன்னு சொல்லுகிறார். என்னவோ தெரியவில்லை. அரசியல் தலைவர்களில் இருந்து மீடியா புலவர்கள் வரை ஜார்கண்டில் கான்கிராஸ் கூட்டணி வெற்றி என்று கூவுகிறார்கள். அங்கு பெரும்பான்மை இடங்களை அதாவது 34 சீட்டுகளை கைப்பற்றினது ஜேஎம்எம் என்கிற மாநில கட்சி. கான்கிராசுக்கு கிடைத்தது வெறும 16 சீட். அதுவும் மாநில கட்சி தயவில். அது இல்லாவிட்டால் கான்கிராஸ் டிபாசிட் கூட வாங்க முடியாது. சோனி பப்பு பப்பிமா கூட்டணிதான் கான்கிராசை புதைக்கப் போகிறது. அடுத்தவன் வெற்றியை தன் வெற்றியாக காண்பிக்கும் ஈனபுத்தி குள்ளநரித்தனம் கட்சியை உருப்படாமல் போகடித்துவிடும்.