வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இங்கே பிசப்பி கட்சியை சார்ந்த சில சங்கிகள் முக்கியமாக ngm... நான் என்றைக்கும் திமுகவை ஆதரித்து எழுதியதில்லை. அவ்வாறிருக்கையில் திமுகவிற்கு தனித்து போட்டியிட தைரியமிருக்கா என்றெல்லாம் என்னிடம் மடத்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதில் என்ன வேடிக்கையென்றால் நீங்கள் சப்போர்ட் செய்யும் கட்சி என்றைக்கும் தாங்கள் தனித்து போட்டியிடப் போவதாக அறிவிக்கவில்லை... ஏதாவது கட்சி தங்களிடம் கூட்டணி வைக்க வந்து விடாதா என்று இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டுள்ளனர். அவ்வாறு இருக்கையில் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வதனால் திமுக கூட்டணி நிலைத்து இருக்கிறது. இதை உங்களால் பொருத்துக் கொள்ள முடியவில்லை என்பதனை உங்கள் ஆதங்கத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் சப்போர்ட் செய்யும் கட்சியின் தலைவர்கள் ஒவ்வொருவரும் கூட்டணி குறித்து ஒவ்வொரு நிலைப்பாடு. அனைத்து தலைவர்களும் ஒருங்கிணைந்து முடிவு செய்தால் துக்கடா கட்சிகளாவது உங்களைத் தேடி வரும். இல்லையேல் இப்படியே அடுத்த கட்சிகளைப் பார்த்து பொருமிக் கொண்டே மட சாம்பிராணியாக இருப்பதை தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை.
அந்த ஆதரசு ஈயர் பாஜகவுக்கு எதிரா மனு போட்டாரு .... அதனால கொத்தடிமைகளாகிய நாங்க மவுனம் .... வேறவிதமா நடந்திருந்தா நூலிபன்னு கதறியிருப்போம் ......
காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் பிஜேபி மீது எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு வழக்கு அதை செய்திகளில் பரபரப்பாக்குவார்கள் அப்புறம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது மட்டும் எந்த மீடியாவிலும் வராது அவங்க வேலை முடிந்தது
தமிழகத்திலும் திமுக ஆட்சியில் அப்படித்தான் நடக்கிறது ........ உதாரணம் சவுக்கு சங்கரை நிஜ குற்றவாளி போல சித்தரித்த வி ஊடகங்கள் ..... அவர் மீது இது தொடர்பாக இனி வழக்கு கூடாது .... விசாரணை ரத்து என்றெல்லாம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தியை ஒரு ஓரமாக வெளியிட்டன அச்சு ஊடகங்கள் ....
இங்கே சில வாசகர்கள் விவாதம் செய்வதற்கு பதில், இன்னொரு வாசகர் மீது தனிமனித துவேஷம் ஏன் எழுதுகிறார்கள்? படித்தவர்கள் தானே? அநாகரிகமாக இருக்கிறது. பாஜக விற்கு எதிரா கருத்து போட்டால், உடனே அந்த 4 வாசகரை அடா புடா ங்க வேண்டியது, கொத்தடிமை ங்க வேண்டியது. அப்போ பாஜக வை ஆதரிக்கிறவர்கள் அந்த கட்சி தலைவர்களின் கொத்தடிமை என்று சொல்லலாமா? திமுக மீதான வழக்குகள் தள்ளுபடி ஆனால் நீதிபதிகளை திராவிட அடிமை, காங்கிரஸ் அடிமை என்று எழுதுவார்கள். பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தால், வாசகர்களை வசை பாடி எழுதுவார்கள். Funny guys Crazy
சரியான கருத்து...
தேவையற்ற வழக்கு. உயர்நீதிமன்றம் சொல்லியதை முதல் நீதிமன்றமே சொல்லி வழக்கை அப்போதே முடித்து வைத்திருக்கலாம்.
மக்களால் நேரிடையாக தேர்ந்துஎடுக்க படாதவர் அமைச்சராக கூடாது ....
தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் இந்த அம்மையார் தோற்கடிக்கப் படுவார். தைரியம் இருந்தால் போட்டியிடட்டும்... பார்க்கலாம். அப்போது தமிழக மக்களின் மனநிலை என்ன என்பதை புரிந்து கொள்ளட்டும்...
டேய் அடிமை உன் daleevara முதல்ல கூட்டணி இல்லாமல் ஒரு தேர்தலில் நிக்க சொல்லு. டெபாசிட் கூட தேறாது
உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் மிரட்டி தீர்ப்பை சாதகமாக வாங்கி விட்டார்களா? பாஜகவினர் இந்த விஷயத்தில் கில்லாடிகள்!
எப்டி தங்க முடி செ பா மாதிரியா
நிர்மலா சீதாராமன் என்ன ரிச்சர்ட் மில்லே வாட்சா வாங்கி கட்டி இருக்கிறாரா - இல்லை நட்டாதான் ரோல்ஸ் ராய்ஸில் உல்லாசமாக பயணிக்கிறாரா - இல்லை காங்கிரஸ் கட்சிக்கு இந்திய அரசு கொடுத்த ஹெரால்டு பத்திரிக்கையை சாப்பிட்டு ஏப்பம் விட்டது போல வில்லங்கம் செய்திருக்கிறார்களா - நல்ல காமடி..
காசி... நீங்க நம்ம ஜியை கலாய்க்கலையே...??
நிர்மலா சீதாராமன் என்ன ரிச்சர்ட் மில்லே வாட்சா வாங்கி கட்டி இருக்கிறாரா - இல்லை நட்டாதான் ரோல்ஸ் ராய்ஸில் உல்லாசமாக பயணிக்கிறாரா - இல்லை காங்கிரஸ் கட்சிக்கு இந்திய அரசு கொடுத்த ஹெரால்டு பத்திரிக்கையை சாப்பிட்டு ஏப்பம் விட்டது போல வில்லங்கம் செய்திருக்கிறார்களா - நல்ல காமடி..